
உன் வெற்றி உன் கையில் !
முயன்றால் முடியாதது இல்லை.
உன் எண்ணம் போல் வாழ்வு.
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்.
பிறருக்கு தீங்கு நினைத்தால் அது உனக்கே .
உன்னால் முடியும் என்று நீ எண்ணினால்
எதுவும் சாத்தியமாகும்.
முடியாதது என்று எதுவும் இல்லை.
நல்லதே நினை, நல்லதே நடக்கும்.
ரோனிஷா
9-ஆ
