நகைச்சுவை ஒரு தனிச்சுவை

நம் வாழ்வின் ஒரு பகுதி நகைச்சுவை;

அது மனிதர்களின் அன்றாட தேவை.

வாழ்வில் அனைவருக்கும் உண்டு பகை;

அதை அழிக்கும் ஆயுதமே நகை.

குழந்தைகளைச் சிரிக்க வைப்பவர் கோமாளி;

அவரின் சிரிப்பு எதிரிகளைத் தாக்கும் கோடாளி.

உழைப்பாளர்கள் நெற்றியிலிருந்து விழுவது வியர்வை;

அவர்களின் எழில் மிகுந்த புன்னகை காட்டும் அவர் உயர்வை.

ஆசிரியர்கள் மாற்றுவது மாணவர்களின் வாழ்வை;

அவர்களின் புன்னகை எங்கள் வாழ்வில் பதிவு செய்யும்

ஒரு மறக்க முடியாத நிகழ்வை.

.லீலா

12-