நண்பேன்டா …………………

எங்கே போனாலும்

தூரம் சென்றாலும்

நம் நட்பு மாறாதே நண்பா

காலம் போயினும் நாட்கள் ஓடினும்

நம்  நட்பு பிரியாதே – இதுவரை

தினம் பார்த்த அந்த நாட்கள்

நினைத்தாலும் வாராத அந்த நேரம்

மீண்டும் அந்த நாட்கள்

கிடைக்குமா நண்பா?

கிடைக்கும்.

மீண்டும் பிறக்கையிலே……

க.மணிராஜ்

X B