நாம் முயன்றால்………

காந்தி முயன்றதால்

இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.

ஔவை முயன்றதால்

ஆத்திசூடி கிடைத்தது.

எடிசன் முயன்றதால்

மின்விளக்குகிடைத்தது.

திருவள்ளுவர் முயன்றதால்

திருக்குறள் கிடைத்தது.

நாம் முயன்றால் விண்ணையும் தொடலாம்

முயற்சி திருவினையாக்கும்………

முயன்றால் முடியாததும்  இல்லை

கா. ஸ்டானிஷ் சாலமோன்

X  B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *