காந்தி முயன்றதால்
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.
ஔவை முயன்றதால்
ஆத்திசூடி கிடைத்தது.
எடிசன் முயன்றதால்
மின்விளக்குகிடைத்தது.
திருவள்ளுவர் முயன்றதால்
திருக்குறள் கிடைத்தது.
நாம் முயன்றால் விண்ணையும் தொடலாம்
முயற்சி திருவினையாக்கும்………
முயன்றால் முடியாததும் இல்லை
கா. ஸ்டானிஷ் சாலமோன்
X B