தடைகளைத் தாண்டிப் போராடு!
பயத்தை நீக்கிடு வேரோடு !
உன்னால் முடியும் முயன்றிடு!
உன் வாழ்க்கையை நீயே உயர்த்திடு!
தோல்வியை மனதில் தாங்கிடு!
புது வழியை நீயும் அறிந்திடு!
வெற்றியை நோக்கப் பயணப்படு!
புதுமை உலகைப் படைத்திடு!
உன் முயர்ச்சியால் விண்ணையும் தாண்டிடு!!
ந, ஜெயபிரிதா
11 ‘அ’