Kanisga.S XII-B
உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு தொழிலைத் தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பர் அத்தகைய கனவுகளில், அவர்கள் பலவாறாக மிதந்திருப்பர். அத்தகைய கனவு நனவாகும் போது, வாழ்வே அவர்களுக்கு வெளிச்சமாகிறது. அப்படிப்பட்ட ஒரு கனவு எனக்கும் உண்டு. நான் ஒரு மருத்துவரானால், முதலில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவேன். பல்வேறு தரப்பட்ட நோயாளிகளுடன் Read More …
கண்களை மூடியதும் செவியில் குயிலின் கூக்குரல் திரும்பிப் பார்த்தேன். இயற்கையின் எழில் கொஞ்சும் இடம் அது. பார்க்கும் இடம் எல்லாம் பச்சை வர்ணம் தீட்டிய ஓவியமாய்க் காட்சியளித்தது. பறவைகள் ஆடிப்பாடிப் பறந்தன. விலங்குகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. காற்றில் வந்தது குழலோசை. அதைத் தேடிச் சென்றன என் கால்கள். குழலோசை வந்த இடத்தில் ஒரு மரக்கன்று Read More …
நம் வாழ்வின் ஒரு பகுதி நகைச்சுவை; அது மனிதர்களின் அன்றாட தேவை. வாழ்வில் அனைவருக்கும் உண்டு பகை; அதை அழிக்கும் ஆயுதமே நகை. குழந்தைகளைச் சிரிக்க வைப்பவர் கோமாளி; அவரின் சிரிப்பு எதிரிகளைத் தாக்கும் கோடாளி. உழைப்பாளர்கள் நெற்றியிலிருந்து விழுவது வியர்வை; அவர்களின் எழில் மிகுந்த புன்னகை காட்டும் அவர் உயர்வை. ஆசிரியர்கள் மாற்றுவது மாணவர்களின் Read More …
ஒர் மனிதன், தன் மொழியையும். நாட்டையும் நாகரிகத்தையும் அடையாளப்படுத்துவதை விட மனிதநேயத்துடன் இருப்பதே இன்றியமையாத செயலாகும். எடுத்துக்காட்டாக, நான் மொழியில் தமிழன், நாட்டில் இந்தியன் , உலகில் உலகன் . இதனைக் காட்டிலும் ஒரு மனிதன் மனிதராய் இருப்பதே சிறந்த மனித இயல்பாகும் என்கிறார் காந்தியடிகள். மனித நேயம் இல்லையென்றால் உன் வாழ்வு தேயும், வளர்ந்தால் Read More …
கனவுப் பள்ளி அருமையான தலைப்பு – என்னைப் பொறுத்தவரை சில மாணவர்களுக்குத் தான் கனவுப் பள்ளி என்ற தலைப்பு தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான தலைப்பாகும். ஆனால் நம் நாட்டில் கனவுப் பள்ளி என்றவுடன் எனக்கு ஒன்று தோன்றுகிறது. சில மாணவர்களுக்கு மட்டும்தான் கனவுப் பள்ளி. ஆனால் பல மாணவர்களுக்கு பள்ளி என்பதே கனவாகவே இருந்து விடுகிறது. Read More …
எழுந்திரு கண்ணே மணி 7 ஆகிவிட்டது. அம்மாவின் கூச்சலில் அதிர்ந்தெழுந்தேன். எங்கே நான் சுவாசித்த காற்று; நேசித்த பூக்கள்; யோசித்த இயற்கை? ம்ம் ….. ஏசி காற்றில் இயற்கை மடிந்தது; தூசிக் காற்றில் ஆரோக்கியம் குறைந்தது; அறிவில் பாசி படிந்தது; நாசித்துவாரம் அடைத்தது; காய்கின்ற மரங்கள் ஏங்கின. கரங்கள் நீட்டி எனை அழைத்தன. அன்று முடிவெடுத்தேன் Read More …
அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள்……….மனிதன் என்ற ஒருவன் பிறக்கும்போது அவனுள் ஓர் மனிதத்துவம் சேர்ந்திருக்கும். அந்த மனிதத்துவத்தில் இருப்பது என்னவென்று தெரியுமா அன்பு , கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு. இவையெல்லாம் அதன் உட்பாகங்கள்தான். இதற்கெல்லாம் மிகவும் முக்கியப் பண்பு உயிரிரக்கப் பண்பு, இவையெல்லாம் கலந்து உள்ளிருப்பது மனிதநேயம். இதை யாரிடம் உள்ளது என எளிதாகக் Read More …