உறவைப் பேணுவோம்

தொலைபேசியை நோக்கிச் செல்லும் இந்த உலகில் நாம் மனிதனையும் அவனுடன் ஏற்பட்ட உறவையும் மறந்து விடுகிறோம்.  கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாய் வாழ்ந்த மனிதர்கள் இப்போது மனித உறவே வேண்டாம் என்று பணத்தின் பின் ஓடுகிறான்.  உறவினர்களோடு வாழ்ந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டு நாம் வாழ்ந்தால், நம் வாழ்வில் ஏற்படும் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.  உறவு Read More …

விழும் மரங்கள் அழியும் காடுகள்

மரங்கள் நம் நண்பர்கள் என்று புத்தகங்களும்,  ஊடகங்களும் கூறினாலும் எதிரிகளைக் கொல்வது போல மரங்களை வெட்டுகிறோம்.  இதனால் பல உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை அறிய மறுக்கிறோம்.  நாம் குடியிருப்பதற்காக பல விலங்குகளின் குடியான காடுகளை அழிக்கின்றோம்.  இதை எப்பொழுது உணரப்போகிறோம்  மக்களே !    பல உயிர்களை இழந்த பிறகா?  சிந்தியுங்கள்; மரங்கள் விழுகின்றன; காடுகள் அழிகின்றன; Read More …

நூலகமும் நானும்

நூல் என்னும் சொல் என்னை வியக்க வைக்கிறது.  சிறிய வயதிலிருந்தே எனக்கு புத்தகம் படிக்க மிகவும் பிடிக்கும்.  இந்த எண்ணம் தான்  என்னை நாள்தோறும்  நூலகம் செய்யத் துண்டியது.  ஒரு நாள் என்னை ஒருவர் உன் நண்பன் யார் என்று கேட்டார்.  அதற்கு நான் சொன்ன பதில் அவரை வியக்க வைத்தது.  நான் என் உயிர்த்தோழன்  Read More …

கனவுப் பள்ளி

எனது கனவு பள்ளி பெரியதாகவும். அழகாகவும் இருக்க வேண்டும்,   எனக்கு நல்ல பாடம்  கற்பிக்க வேண்டும்,  நல்ல நண்பர்களும், ஆசிரியர்களும் இருக்க வேண்டும்.  விளையாடவும்,  நூலகத்தில் புத்தகம் படிக்கவும் நேரம்  கிடைக்க வேண்டும்.  எனக்கு நிறைய பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்க வேண்டும்.  நான் என் பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ வேண்டும்.  நான் வரைந்த படங்களைப் Read More …

இந்தியாவின் பொற்காலம்

ஞாயிறு சோழ தேசத்தைச் சற்று உற்று பார்த்தது.  அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த பொன்னி நதி பொன்போல காட்சியளித்தது.  அங்கு சிறுசிறு அலைகளில்  நான்தான் பலசாலி  என்று ஒன்றோடு ஒன்று மோதியது.  மோதும்போது அதிலிருந்து  சிறுசிறு நீர்த்துளிகள்  வைரம்போல  காட்சியளித்தது,  ஓடிக்கொண்டிருக்கும் நீர், அதன் கரையிலிருக்கும் மணலைக் கொண்டு செல்ல ஆக்கிரோஷமாக ஓடியது.  ஆனால் மணலோ நீரோடு Read More …

மனிதநேயம்

மனிதநேயம் வாழ்க்கையில் அவசியம், மனிதநேயத்துடன் வாழ்பவர்கள் வாழ்க்கையில் சிறப்பர்.   அக்காலத்தில் மனித நேயம் சிறந்திருந்தது.     முல்லைக்குத் தேர் தந்தான்  வள்ளல் பாரி; புலவரின் சொல்லிற்காகத் தன் தலையையே தரத் துணிந்தான்  கமண வள்ளல் இப்படிப் பலர்.  ஆனால்  இக்காலத்தில்  மனிதநேயத்துடன் இருப்பவர் சிலரே. மனித நேயத்துடன் இருந்தவர்கள் வாழ்க்கையில் அறத்துடன் திகழ்ந்தனர்.  மனித நேயம் என்றால், Read More …

MY DREAM SCHOOL

MY DREAM SCHOOL My dream school is one which strives to develop literate and enumerate students who harness the power of digital technology to become ‘Self-Regulated Learners’ . Students get this through learning opportunities which provide them with greater choice Read More …