நான் பறவையானால்

  1. நான் பறவையானால் ஒரு மயிலாகத் தான் ஆவேன்.
  2. என்னிடம் இருக்கும் அழகான இறக்கைகள் கொண்டு நான் சுதந்திரமாகப் பறப்பேன்.
  3. எங்கேயாவது செல்ல வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டாம்.
  4. உழவர்களுக்கு நல்ல நண்பனாக இருப்பேன்.
  5. மேகத்தின் குளிர்ந்த காற்றைச் சுவாசிப்பேன். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இப்படி ஒரு சுதந்திரமான வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது இந்த ஆசை நிறைவேற வேண்டும்.
  6. மழை பெய்தால் நான் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து எல்லாரும் என்னைப் புகழ்ந்து பேசுவார்கள். அதை நினைத்தாலே என் மனம் மகிழ்ச்சியடைகிறது.
  7. இப்படி ஒரு சுதந்திரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். என இறைவனை வேண்டுகிறேன்.

                                               ச. அக்ஷிதாகுமாரி

                                                ஆறாம் வகுப்பு-‘ஈ’ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *