பெண்ணே!

பாலின்நிறமும்நீ

பாயும்புலியும்நீ

காற்றில்சந்தனம்நீ

காட்டுப்புயலும்நீ

நிலவின்ஒளியும்நீ

நெருப்பின்உணர்வும், நீ

தணிக்கும்தென்றலும்நீ

தகர்க்கும்பூகம்பம்நீ

நதியின்சூழலும்நீ

நடுவினில்சுனாமியும்நீ

மெழுகின்மென்மையும்நீ

மின்னல்கீற்றும்நீ

அழகின்உருவம்நீ

அமைதியின்பிறப்பிடம்நீ

அடக்கத்தின்அகராதிநீ

அன்பின்வடிவம்நீ

புதுப்பிறவிஎடுப்பதும்நீ

புதுமுகம்கொடுப்பதும்நீ

பெண்ணேபோராடு

பூமியைஇயக்கும்இயந்திரம்நீ

C.பிரேமா

கணினிஆசிரியை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *