மண்ணுக்குள் புதைந்த மர்மங்கள்

ஆயிரம் வருடங்களுக்கு முன் விக்கிரம சோழன்  கட்டிய ஒரு சிவன் கோயில் மீட்டெடுக்கப்பட்டது.  தனுஷ்கோடி என்னும் ஊரிலுள்ள கோயில் மண்ணுக்குள் ஆழிப்பேரலையால் மூழ்கிவிட்டது.  இன்னும் ஒரு சில இடங்களில் கடல் நாள்தோறும் உள்வாங்கி ஒரு கோயில் இருந்ததை  நாம் இக்காலத்தில் அறிகிறோம்.  இவையெல்லாம் இயற்கையின் செயலே ஆனால் இன்று நாம் நாள்தோறும் பயன்படுத்தும் நெகிழி எப்படி Read More …

செவ்வாய் கிரகம் செல்ல வாய்ப்புக் கிடைத்தால்

        எனக்கு செவ்வாய் கிரகம் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் நான் முதலில்      செவ்வாய்  கிரகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தில் என்னால் முடிந்தவரை அனைத்து விபரங்களையும் சேகரித்து படித்துத் தெரிந்து கொள்வேன். நான் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் வழியில் கூட என் நேரத்தை வீணடிக்காமல் நான் பல நாள் காத்திருந்த விண்வெளி Read More …

அறிவியல் வளர்ச்சியும் இன்றைய இந்தியாவும்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் மிகுதியாக வளர்ந்துள்ளன. அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சி மனித நாகரிகத்தையும் இதுவரை நம்பிக்  கொண்டிருந்த பல நம்பிக்கைகளையும் தகர்த்துப் புரட்டிப் போட்டுள்ளது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் அறிவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அதனை உலகத்தின் இன்றியமையாத நாடுகளில் ஒன்றாகக் கருத வைத்துள்ளது. உணவுத்துறை, போக்குவரத்துச்சாதனம், மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு, நாட்டின் Read More …

வாகனங்களே இல்லாத உலகம்

  உலகில் வாகனங்களே  இல்லா விட்டால் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாகனங்கள் இல்லாத உலகம் மிகவும் நன்றாக இருக்கும். காற்று மாசுபடுதலே இவ்வுலகில் இப்பொழுது கடும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இப்பிரச்சனையைச் சரி செய்வதற்கு வாகனங்களை அகற்றல் தான் மிகச் சரியான வழியாக இருக்கும்.  வாகனங்களை அகற்றுவதனால் பல நோய்கள் மனிதர்களுக்கு வருவதனைத் தடுக்கலாம். அதிலிருந்து Read More …