காலம் காலமாக பலவகையான இசைகளைக் கேட்டும் பாடியும் வாழ்ந்து வருகிறோம். ஒரு பாடலில் இசை நன்றாக இருந்து, சொற்கள் நன்றாக இல்லையெனில் அப்பாடலே முழுமை பெறாது. சொற்கள் நன்கு அமைந்து இசை சரியில்லை என்றாலும் பாடல் நன்றாக இருக்காது. பாடலின் அடிகளில் உவமை அதிகமாக அமையலாம். சில நேரம் எளிமையானதாகவும் அமையலாம். ஒரு சில அடிகள் Read More …
Author: NSN Memorial
தமிழின் சிறப்பு
உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர் மொழியியலார். இவற்றுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் மூவாயிரம். இவற்றுள் ஈராயிரமாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மை மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், இலத்தீன், ஈப்ரு, கிரேக்கம் ஆகியன. இவற்றுள் இலத்தீனும் ஈப்ருவும் வழக்கொழிந்து போயின. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ்மொழியும் ஒன்று. ஒரு Read More …
விதிகளைப் பின்பற்றுவதில் மாணவரின் பங்கு
நம் நாட்டின் விதிகள் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டவை.. அதனைப் பின்பற்றுவதே நமது கடமை ஆகும்.இன்றைய மாணவர்களான நாமே நாளைய தலைவர்கள் ஆவோம். அதனால் நாட்டுக்காக எடுக்கும் முடிவு சரியாக இருக்கும்.தெருவில் வாகனத்தில் செல்லும்போது சாலையில் பின்பற்ற வேண்டிய விதிகள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை பற்றிய விதிகள், சமூக வளர்ச்சிக்கு வித்திட அமைக்கப்பட்டவை. இவை எல்லாவற்றையும் Read More …
ஆபத்தான இணைய விளையாட்டுகள்
க்லாஷ், க்லேன் மற்றும் நீலத்திமிங்கலம் ஆகியன மிகவும் ஆபத்தான இணைய விளையாட்டுகள் ஆகும். நீலத்திமிங்கலம் மூலம் பல பேர் இறந்திருக்கின்றனர். இந்த விளையாட்டை இணையத்தில் மட்டுமே விளையாட இயலும். நீலத்திமிங்கலம் மட்டுமல்ல அனைத்து இணைய விளையாட்டுகளும் ஆபத்தானவை. அதிக நேரம் விளையாடினால் அது நம்முடைய கண்களையும், மூளையையும் பாதிக்கும். எந்த இணைய விளையாட்டுகளாக இருந்தாலும் Read More …
வரட்டுக் கௌரவமும் வருங்காலத் தலைமுறையும்
முற்காலத்தில் மக்களுக்கு வரட்டுக் கௌரவம் இல்லை. தன் வீட்டில் யாராவது ஏதேனும் ஒரு தவறு செய்தாலும் கூட அத்தவறைத் தான் செய்ததாக ஒப்புக் கொள்வர். ஆனால், இக்காலத்தில் உள்ள சிறுவர் சிறுமியிலிருந்து அனைவருக்கும் வரட்டுக் கௌரவம் அதிகமாக உள்ளது. ஏதேனும் தவறைத் தாம் செய்தாலும் கூட அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் குழந்தைகள் மிகச் சிலராகவே Read More …
நான் சந்திக்க விரும்பும் நபர்
நான் சந்திக்க விரும்பும் நபர் இங்கிலாந்து மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ஜோ ரூட். அவர் இங்கிலாந்து அணியின் தலைவர். அவரைச் சந்தித்து நான் அவரிடம் பல அறிவுரைகளைப் பெற்று அவரைப் போல விளையாடுவது எப்படி என்று கேட்டுக் கொள்வேன். அவரின் நல்லொழுக்கங்களையும் நான் என் ஆட்டத்தின் போது பின்பற்றுவேன். அவரை என் வழிகாட்டியாகப் பின்பற்றுவேன். அவர் Read More …
பயணங்கள்
பயணங்கள் எப்பொழுதும் நாம் நினைப்பதைப் போல் அமைவதில்லை. சில பயணங்கள் நமக்குப் பயணங்களாகத் தோன்றினாலும், பல பயணங்கள் நமக்கு ஒரு பயணமாக மட்டுமல்லாமல் பாடமாகவும் அமைகின்றன. பயணங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பல. மனிதாபிமானம், குழந்தையுடன் நிற்கும் தாய்க்குப் பேருந்தில் இடம் தருவது, பெரியவர்களின் சொற்களைக் கேட்பது போன்ற பலவற்றைப் பயணங்கள் Read More …
நீருக்கு அடியில் ஒருநாள்
நீருக்கு அடியில் ஒருநாள் இருந்தால் கடலுக்கு அடியிலே தான் இருப்பேன். நான் கடற்கன்னியாக உருமாறி நீருக்குள் செல்வேன். நான் கடலில் வாழும் மீன்களையெல்லாம் படம் பிடிப்பேன்; பாதுகாப்பேன். நான் அங்கு வாழும் மீன்களிடம் சென்று நான் தான் அவர்களின் இளவரசி என்று கூறுவேன். நான் அங்கு வாழும் மீன்களிடையே உற்சாகமூட்ட நிறைய போட்டிகள் நடத்துவேன். எந்த Read More …
கண்தானமும்; இரத்ததானமும்……
இவ்வுலகில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. ஆம்! சிலருக்குக் கண்களும், தேவையான நேரத்தில் இரத்தமும் கிடைப்பதில்லை. கண் இல்லாத அவர்களும் இவ்வுலகில் ஆனந்தமாக இருப்பதற்கே பிறந்துள்ளனர். இவ்வுலகில் எல்லோரும் மகிழ்வுடனும் ஒற்றுமையாகவும் இருக்கவே கடவுள் நம்மைப் படைத்துள்ளார்.ஆகவே நாம் உயிருள்ள வரை உதவி செய்து மகிழ்விக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போது இரத்ததானமும்; உயிர் பிரிந்தபின் கண்தானமும் Read More …
எனக்குப் பிடித்த தேசத்தலைவர்
இந்தியர்களின் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலவாகத் திகழ்ந்த பாரதியாரே எனக்கு பிடித்த தலைவர்.நாட்டில் என்ன நடக்கிறது என்று எல்லா இந்தியரும் தெரியாது இருந்தபோது உண்மையை எடுத்துரைத்தவர் இவர். “ஆயிரம் உண்டு இங்கு சாதி, எனில் அயலவர் வந்து புகல் என்ன நீதி” என்று பாடி எல்லோருக்கும் விழிப்புணர்வு தந்தார். சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைக்க Read More …