கடல் கடக்கும் பயணம்

வாழ்க்கை என்னும் கடலைக் கடக்கும் பயண அனுபவம் மனிதர்களுக்குள் வேறுபடும். வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் படகே நாம் பயிலும் கல்வியாகும். கடலில் நம்மை அழிக்கும் திமிங்கலமும் இருக்கலாம், இன்பம் தரும் கடல் ஓசையும் இருக்கலாம். அதனைப் போல் நம் வாழ்க்கையிலும் நன்மை செய்யும் மனிதர்களும் இருக்கலாம். தீமை செய்யும் நண்பர்களும் இருக்கலாம். இதனை Read More …

இசையும் பாடலும்

காலம் காலமாக பலவகையான இசைகளைக் கேட்டும் பாடியும் வாழ்ந்து வருகிறோம். ஒரு பாடலில் இசை நன்றாக இருந்து, சொற்கள் நன்றாக இல்லையெனில் அப்பாடலே முழுமை பெறாது. சொற்கள் நன்கு அமைந்து இசை சரியில்லை என்றாலும் பாடல் நன்றாக இருக்காது. பாடலின் அடிகளில் உவமை அதிகமாக அமையலாம். சில நேரம் எளிமையானதாகவும் அமையலாம். ஒரு சில அடிகள் Read More …

தமிழின் சிறப்பு

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர் மொழியியலார். இவற்றுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் மூவாயிரம். இவற்றுள் ஈராயிரமாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மை மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், இலத்தீன், ஈப்ரு, கிரேக்கம் ஆகியன. இவற்றுள் இலத்தீனும் ஈப்ருவும் வழக்கொழிந்து போயின. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ்மொழியும் ஒன்று. ஒரு Read More …

விதிகளைப் பின்பற்றுவதில் மாணவரின் பங்கு

நம் நாட்டின் விதிகள் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டவை.. அதனைப் பின்பற்றுவதே நமது கடமை ஆகும்.இன்றைய மாணவர்களான நாமே நாளைய தலைவர்கள் ஆவோம். அதனால் நாட்டுக்காக எடுக்கும் முடிவு சரியாக இருக்கும்.தெருவில் வாகனத்தில் செல்லும்போது சாலையில் பின்பற்ற வேண்டிய விதிகள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை பற்றிய விதிகள், சமூக வளர்ச்சிக்கு வித்திட அமைக்கப்பட்டவை. இவை எல்லாவற்றையும் Read More …

मेरे सदा खुश रहने का कारण

खुश रहने का अधिकार सभी को है। जो खुश रह्ते हैं वे सदा स्वस्थ रहते हैं। हमारी जिंदगी में हमें खुशी होने का कारण तो ज़्यादा हैं मगर हम खुशी तब ही होते हैं जब हम अपने दिल खोलकर मुस्कुराते Read More …

जियो और जीने दो

प्रतिदिन, जब भी हम किसी अनजान या बूढ़े आदमी को देखकर मुसकराते हैं, तो हम जानते नहीं कि इस सरल कार्य से हम उनका दिन कितना खुशी से भर देते हैं।यदि धरती के अस्सी करोड़ लोगों में से प्रत्येक आदमी Read More …