
நான் ஆசிரியரானால் நான் ஆசிரியரானால் எனக்குத் தெரிந்த கலைகளை என்னிடம் பாடம் படிக்க வரும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பேன். அவர்களுக்குப் பாடம் நன்றாக கற்றுக் கொடுத்து அவர்களை நல்ல மதிப்பெண் பெற வைப்பேன். அது மட்டுமின்றி நான் அவர்களுக்கு நிறைய புது விஷயங்களைக் கற்றுக் கொடுப்பேன், நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுப்பேன். அப்படிச் செய்தால் அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் Read More …