எனக்குப் பிடித்த தேசத்தலைவர்

  இந்தியர்களின் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலவாகத் திகழ்ந்த பாரதியாரே எனக்கு பிடித்த தலைவர்.நாட்டில் என்ன நடக்கிறது என்று எல்லா இந்தியரும் தெரியாது இருந்தபோது உண்மையை எடுத்துரைத்தவர் இவர். “ஆயிரம் உண்டு இங்கு சாதி, எனில் அயலவர் வந்து புகல் என்ன நீதி” என்று பாடி எல்லோருக்கும் விழிப்புணர்வு தந்தார். சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைக்க Read More …

எனது கனவு

நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தான் எனது கனவாகும். நான் நன்கு படித்து, பெரிய மருத்துமனையில் பயிற்சி பெற்று மக்களுக்குச் சேவை செய்வேன். நான் ஏழை மக்களுக்கு இலவசமாகச் சிகிச்சை செய்வேன். பணத்திற்காக நான் எந்த உயிரையும் துன்புறுத்த மாட்டேன். நான் உலகத்திலேயே மிகப்பெரிய மருத்துவராகத் திகழ்வேன்.                                                     ந. அக்ஷய ஜனனி                                                   Read More …

இணையமும் இணையும் மக்களும்

21ஆம் நூற்றாண்டில், இணையதளப் பயன்பாடு பரவலாகி வருகிறது. பல அரசியல் செய்திகளும் நாட்டு நடப்புகளும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மக்கள், மனதில் இருக்கும் அனைத்தையும் இணையதளத்தில் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள்.இணையதளத்தைப் பார்த்தாலே சுவையான செய்திகள்தான். நடிகர் கமல்ஹாசன், மக்கள் எனப் பல பேர் ட்விட்டரில் அனைத்தையும் கொட்டி விடுகிறார்கள். இணையதளத்தில் கட்சியையே தொடங்குகிறார்கள் நடிகர்களும் மக்களும்.தன் மனதில் Read More …

अपने माता – पिता को कैसे प्रसन्न रख सकते हैं

मैं अपने माता- पिता को प्रसन्न रखने के लिए नीचे लिखे सब कार्य करूँगा। मैं सबका आदर करूँगा। मैं अच्छा पढ़कर अच्छा अंक प्राप्त करूँगा और बेस्कट बॉल का खूब अभ्यास कर बड़ा खिलाड़ी बनूँगा। मैं रुपए का कम खर्च Read More …

मेरी मनपसंद जगह – क्यों

मेरी मनपसंद जगह दिल्ली है। यह हमारे देश की राजधानी है। यहाँ हरियाली भी है और प्रदूषण भी है। यह एक पर्यटन स्थल भी है। कुतुबमीनार, हुमायूँ का कब्र, लाल किला आदि दर्शनीय है। दिल्ली में मेरा प्रिय स्थल इंडिया Read More …