கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை, கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை

கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை, கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை கர்ணனுக்குக் கொடை கொடுக்கும் பண்பு பிறப்பிலிருந்தே தோன்றியுள்ளது செய்ந்நன்றி மறந்து செயல்படும் மாறாத பண்புள்ளவன் இறக்கும் தருவாயில் கூடத் தான் செய்த புண்ணியங்கள் அத்தனையும் தானமாக, கொடையாக கிருஷ்ணனுக்கு கொடுத்தார். இதிலிருந்து அவர் ஒரு கொடை வள்ளல் என்பது அனைவருக்கும் நன்கு புரியும். அத்தனையும் Read More …

என் மனம் கவர்ந்த நிகழ்வு…

என் மனம் கவர்ந்த நிகழ்வு… என் பாட்டியின் வீடு ஒரு அனாதை ஆசிரமதிற்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு நாள் நான் அங்கு சென்ற போது, ஒருவர் தன் வீட்டில் வளர்ந்த நாயை ஒரு பெட்டியில் போட்டு தெருவில் விட்டுச் சென்றார். அந்த நாய் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. ஆனால் அதற்குக் கால் ஒடிந்து இருந்தது. Read More …

நீ ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தால்…

நீ ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எனது நாட்டை சொர்க்க பூமியாக மாற்றுவேன். சீரும் சிறப்புமாக ஆட்சி செய்வேன் அனைவரையும் மிக மகிழ்ச்சியுடன் வாழ வைப்பேன். அனைவருக்கும் தரமான கல்வியை அளித்து பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வேன். இல்லை என்று வருபவருக்கு இல்லை என்று சொல்லமாட்டேன். மரங்களைத் தேவையின்றி வெட்டுவதும் விலங்குகளை Read More …

நீ செல்ல நினைக்கும் கிரகம்

நீ செல்ல நினைக்கும் கிரகம் நான் செல்ல நினைக்கும் கிரகம் செவ்வாய் கிரகம் ஏனென்றால் அதை சிவப்புக் கிரகம் எனவும் அழைப்பர். செவ்வாய் கிரகம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழ்ந்தால் அவரை செவ்வாயார் என்று கூறுவர். இதன்  மேற்பரப்பின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதனால் செவ்வாய் கிரகத்தில் ஆறு, ஏரி, கடல் Read More …

நீ அறிவியல் அறிஞரைச் சந்தித்தால்

நீ அறிவியல் அறிஞரைச் சந்தித்தால் நான் அறிவியல் அறிஞரைச் சந்தித்தால் நான் அவரிடம் நம் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க சில இயந்திரங்களை உருவாக்க வேண்டுவேன். அவரிடமிருந்து அறிவியல் பற்றி நிறைய கற்றுக் கொள்வேன். எனக்கிருக்கும் அறிவியல் சார்ந்த சந்தேகங்களை நீக்கிக் கொள்வேன். புதிய இயந்திரங்களைக் கண்டறிய என்னுடைய ஆலோசனைகளைக் கூறுவேன். நானும் ஒரு அறிஞனாக அவரிடமிருந்து Read More …

फूल तोड्ते समय फूल ने कहा…..

फूल तोड़ते  समय फूल ने कहा….. मैं भगवान को चढ़ाने के लिए फूल  तोड़ने गयी तब फूल ने मुझसे कहा कि “मुझमें भी जीवन है| तुम मुझे मार रहे हो | मैं भगवान के पास से आया और फिर तुम मुझे भगवान के Read More …

अगर मेरे माता पिता मेले में खो गये तो

अगर मेरे माता पिता मेले में खो गये तो मेरे घर से कुछ दूर में एक मेला था | मेरे माता पिता के साथ मैं उस मेला देखने गया | मैं मेले में खेल रहा था | जबकि मेरी माँ और Read More …

हास्य कहानी – मुल्ला नसरुदीन

मुल्ला नसरुदीन एक बार मुल्ला नसरुदीन को प्रवचन देने के लिए आमंत्रित किया | मुल्ला समय से पहुँचे और स्टेज पर चढ़ गए, और बोले क्या आप जानते हैं मैं क्या बताने वाला हूँ? लोगों नें कहा, नहीं | यह Read More …