அம்மா… நீயும்.. நானும்…

  கருங்கல்லை எடுத்து கவின்மிகு சிலையாக்கி அலங்காரப் பொருளாக்க அத்துணை ஆசைப்பட்டாய்! சின்னச் சின்னச் செதுக்கல்களால் செதுக்கி எனைச் சிங்காரச் சிலையாக்கிட மங்காத ஆர்வம் கொண்டாய்! நான் சிலையாக, நீ சிற்பியானாய்! புதுப்புது வார்த்தைகளைத் தெரிந்தெடுத்து வடிவமைத்து கவியாக எனைப் புனைய கடுந்தவம் நீ மேற்கொண்டாய்! நான் கவியாக, நீ கவியானாய்! வண்ணங்களைக் குழைந்தெடுத்து ஓவியமாய்த் Read More …

வானமே எல்லை

கலாம் கண்ட கனவு நாயகனே – உன் கனவை நனவாக்கும் நேரமிது நாளை உன்னை இந்த நாடு படிக்க இன்று நீ உருவாக்கும் பேஸ்புக் பதிவுகளை வாட்ஸ் ஆப் வர்ணஜாலத்தை இணையதள ஆதிக்கத்தைப் புறந் தள்ளு உன் சிந்தனையை வசப்படுத்து வானமே எல்லைதான் உனக்கு! ர.லதா நூலக ஆசிரியை