வரட்டுக் கௌரவமும் வருங்காலத் தலைமுறையும்

முற்காலத்தில் மக்களுக்கு வரட்டுக் கௌரவம் இல்லை. தன் வீட்டில் யாராவது ஏதேனும் ஒரு தவறு செய்தாலும் கூட அத்தவறைத் தான் செய்ததாக ஒப்புக் கொள்வர். ஆனால், இக்காலத்தில் உள்ள சிறுவர் சிறுமியிலிருந்து அனைவருக்கும் வரட்டுக் கௌரவம் அதிகமாக உள்ளது. ஏதேனும் தவறைத் தாம் செய்தாலும் கூட அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் குழந்தைகள் மிகச் சிலராகவே Read More …

நான் சந்திக்க விரும்பும் நபர்

நான் சந்திக்க விரும்பும் நபர் இங்கிலாந்து மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ஜோ ரூட். அவர் இங்கிலாந்து அணியின் தலைவர். அவரைச் சந்தித்து நான் அவரிடம் பல அறிவுரைகளைப் பெற்று அவரைப் போல விளையாடுவது எப்படி என்று கேட்டுக் கொள்வேன். அவரின் நல்லொழுக்கங்களையும் நான் என் ஆட்டத்தின் போது பின்பற்றுவேன். அவரை என் வழிகாட்டியாகப் பின்பற்றுவேன். அவர் Read More …

பயணங்கள்

  பயணங்கள் எப்பொழுதும் நாம் நினைப்பதைப் போல் அமைவதில்லை. சில பயணங்கள் நமக்குப் பயணங்களாகத் தோன்றினாலும், பல பயணங்கள் நமக்கு ஒரு பயணமாக மட்டுமல்லாமல் பாடமாகவும் அமைகின்றன. பயணங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பல. மனிதாபிமானம், குழந்தையுடன் நிற்கும் தாய்க்குப் பேருந்தில் இடம் தருவது, பெரியவர்களின் சொற்களைக் கேட்பது போன்ற பலவற்றைப் பயணங்கள் Read More …

நீருக்கு அடியில் ஒருநாள்

நீருக்கு அடியில் ஒருநாள் இருந்தால் கடலுக்கு அடியிலே தான் இருப்பேன். நான் கடற்கன்னியாக உருமாறி நீருக்குள் செல்வேன். நான் கடலில் வாழும் மீன்களையெல்லாம் படம் பிடிப்பேன்; பாதுகாப்பேன். நான் அங்கு வாழும் மீன்களிடம் சென்று நான் தான் அவர்களின் இளவரசி என்று கூறுவேன். நான் அங்கு வாழும் மீன்களிடையே உற்சாகமூட்ட நிறைய போட்டிகள் நடத்துவேன். எந்த Read More …

கண்தானமும்; இரத்ததானமும்……

இவ்வுலகில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. ஆம்! சிலருக்குக் கண்களும், தேவையான நேரத்தில் இரத்தமும் கிடைப்பதில்லை. கண் இல்லாத அவர்களும் இவ்வுலகில் ஆனந்தமாக இருப்பதற்கே பிறந்துள்ளனர். இவ்வுலகில் எல்லோரும் மகிழ்வுடனும் ஒற்றுமையாகவும் இருக்கவே கடவுள் நம்மைப் படைத்துள்ளார்.ஆகவே நாம் உயிருள்ள வரை உதவி செய்து மகிழ்விக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போது இரத்ததானமும்; உயிர் பிரிந்தபின் கண்தானமும் Read More …

எனக்குப் பிடித்த தேசத்தலைவர்

  இந்தியர்களின் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலவாகத் திகழ்ந்த பாரதியாரே எனக்கு பிடித்த தலைவர்.நாட்டில் என்ன நடக்கிறது என்று எல்லா இந்தியரும் தெரியாது இருந்தபோது உண்மையை எடுத்துரைத்தவர் இவர். “ஆயிரம் உண்டு இங்கு சாதி, எனில் அயலவர் வந்து புகல் என்ன நீதி” என்று பாடி எல்லோருக்கும் விழிப்புணர்வு தந்தார். சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைக்க Read More …

எனது கனவு

நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தான் எனது கனவாகும். நான் நன்கு படித்து, பெரிய மருத்துமனையில் பயிற்சி பெற்று மக்களுக்குச் சேவை செய்வேன். நான் ஏழை மக்களுக்கு இலவசமாகச் சிகிச்சை செய்வேன். பணத்திற்காக நான் எந்த உயிரையும் துன்புறுத்த மாட்டேன். நான் உலகத்திலேயே மிகப்பெரிய மருத்துவராகத் திகழ்வேன்.                                                     ந. அக்ஷய ஜனனி                                                   Read More …

இணையமும் இணையும் மக்களும்

21ஆம் நூற்றாண்டில், இணையதளப் பயன்பாடு பரவலாகி வருகிறது. பல அரசியல் செய்திகளும் நாட்டு நடப்புகளும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மக்கள், மனதில் இருக்கும் அனைத்தையும் இணையதளத்தில் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள்.இணையதளத்தைப் பார்த்தாலே சுவையான செய்திகள்தான். நடிகர் கமல்ஹாசன், மக்கள் எனப் பல பேர் ட்விட்டரில் அனைத்தையும் கொட்டி விடுகிறார்கள். இணையதளத்தில் கட்சியையே தொடங்குகிறார்கள் நடிகர்களும் மக்களும்.தன் மனதில் Read More …

நான் பறவையானால்

நான் பறவையானால் ஒரு மயிலாகத் தான் ஆவேன். என்னிடம் இருக்கும் அழகான இறக்கைகள் கொண்டு நான் சுதந்திரமாகப் பறப்பேன். எங்கேயாவது செல்ல வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டாம். உழவர்களுக்கு நல்ல நண்பனாக இருப்பேன். மேகத்தின் குளிர்ந்த காற்றைச் சுவாசிப்பேன். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இப்படி ஒரு சுதந்திரமான வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது Read More …

நான் கண்டுகளித்த ஓர் இடம்

  நான் மிகவும் இரசித்துப் பார்த்த ஓர் இடம் பாண்டிச்சேரி. அங்கு எனக்கு மிகவும் பிடித்த இடம் அரவிந்தர் ஆசிரமம். அங்குச் சென்ற போது தியானம் செய்யக் கற்றுக் கொண்டேன். அங்கிருந்த ஆசிரமத்தில் இருந்த அமைதியான அறையையும் அங்கு நிலவிய அமைதியைப் பார்த்தவுடன் நான் வியந்து நின்றேன். மேலும்,  அங்கிருந்த கடலும் அழகாக இருந்தது. இதுவே, Read More …