என்னைப்போல் இன்னொருவரைக் கண்டால்…

என்னைப்போல் இன்னொருவரைக் கண்டால்… என்னைப் போல் குணம் உள்ள ஒரு பெண்ணை நான் தற்செயலாக வழியில் செல்லும் போது பார்க்க அவள் என்னிடம் வழி காட்ட உதவி கேட்டாள். அப்போது நான் அவளைப் பார்த்தேன். நானும் அவளும் நல்ல தோழிகளானோம். அவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல் இருந்தது. அவளுக்கு என்னைப் போல் குணங்கள் இருக்கிறது. Read More …

நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால்

நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால் நான் அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்டால் அங்கிருந்து என் கைபேசியில் காட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு என்னை மீட்கச் சொல்லுவேன். இல்லையெனில் நான் அந்தப் பகுதியில் காட்டு வாசிகள் யாரேனும் வாழ்கிறார்களா? என்று தெரிந்து கொள்வேன். அவ்வாறு வாழ்ந்தால், நான் அவர்களிடம் வெளியே செல்ல வழி கேட்பேன். அங்கு இருக்கும் ஆறுகளில் நான் Read More …

வரலாற்றில் உன் பெயர் இடம்பெற…

வரலாற்றில் இருவகையாக இடம் பெறலாம். ஒன்று ஹிட்லரை போல தீய வகையில் இடம் பெறுவது, இன்னொன்று காந்தியைப் போல நல்ல வகையில் இடம் பெறுவது. நான் நல்ல வகையில் இடம் பெற விரும்புகிறேன். நமது நாட்டில் சரியான அரசாட்சியே இல்லை. எனவே நானே ஒரு நல்ல பிரதம மந்திரியாகி என் ஆசைகள் பின்வருமாறு அமையப் பாடுபடுவேன். Read More …

எதிர்பார்ப்பு…

எதிர்பார்ப்பு… என் மாணவக் கண்மணியே! விழி விரிந்த கனவுகளுடன் கைக்குள் அடங்காக் காற்றாய் சிறகு விரித்த பட்டாம்பூச்சிகளாய் கொஞ்சித் திரியும் கிளிகளாய் நடமாடும் கவிதைகளாய் உலா வரும் நீ என்று தொடுவாய்? வானத்தைக் காத்திருக்கிறேன் எதிர்பார்ப்புடன்… ஹெலன் விலங்கியல் ஆசிரியை என்.எஸ்.என். நினைவுப் பள்ளி  

எல்லைகள் மீறினால்…

எல்லைகள் மீறினால்… கடல் அலை கரை தாண்டாத வரை கடற்கரை அழகு!!! அலை கரை மீறினால்… காற்று மிதமாய் வருடும் வரை தென்றல் சுகம்!!! காற்று கட்டுக்கடங்காமல் வீசினால்… ஆற்றில் நீர் அளவோடு பாயும் வரை ஊருக்கு ஆறு அழகு!!! ஆறு கரை புரண்டால்… நிலம் நடுங்காத வரை நாம் நலமாய் வாழலாம்!!! நிலம் சினம் Read More …

மகள்

மகள் மகளே! உனை நான் எவற்றோடு ஒப்பிடுவேன்? நாள்தோறும் தேயும் நிலவோடா? மாலைக்குள் வாடிடும் பூக்களோடா? சோகமும் இழையோடும் பாடலோடா? மேகத்துள் மறைந்திடும் சூரியனோடா? வெள்ளமாய் மாறிடும் நீரோடா? பகலில் தெரியா தாரகையோடா? சூறாவளியாய் மாறிடும் காற்றோடா? எவற்றோடு ஒப்பிடுவேன் ??? வாழ்க்கையில் அர்த்தமாய் ஆண்டவனின் அருளாய் வற்றாத செல்வமாய் தெவிட்டாத அமுதமாய் மகிழ்ச்சியின் சின்னமாய் Read More …

ஓட்டம்

ஓட்டம் காலை வேளையில் கால்களுக்கும் கடிகார முட்களுக்கும் – நடக்கும் நீயா? நானா? போட்டியில் காலதேவனே பலமுறை வெல்கிறான் – ஏனிந்த ஓட்டம்? சிந்தித்தேன். தாயின் கருவறை நோக்கி தந்தையிடமிருந்து ஓடுகிறோம். பிள்ளைப்பருவத்தில் பள்ளியை நோக்கி ஓடுகிறோம். பதின் பருவத்தில் நண்பர்களை நோக்கி ஓடுகிறோம். குமரப்பருவத்தில் அழகை நோக்கி ஓடுகிறோம். கற்றுத் தெளிந்திட கல்லூரியை நோக்கி Read More …