அழகு

அழகு தந்தையின் கைப் பிடித் துலா வரும் மழலையின் சிரிப்பு – அழகு தன்னுலகமே பெயரெனென நினைக்கும் தாத்தாவின் திண்ணம் – அழகு சொந்தங்கள் புறந் தள்ளினாலும் அரவணைக்கும் அன்னையின் அகம் – அழகு ஆசானை உயர்த்தும் மாணவனின் மதி – அழகு வெற்றியைத் தேடி ஓடும் வீரனின் வேகம் – அழகு தோற்றாலும் துவளாதே Read More …

உன் மழைக்கால அனுபவம்…

உன் மழைக்கால அனுபவம்… மழை என்பது எனக்கு மட்டுமல்லாமல் என் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடிக்கும். மொட்டை மாடியிலும், தெருவிலும் என் குடும்பத்தினருடன் நனைவதும், அலைவதும் மட்டுமல்லாமல் தெருவோரத்தில் ஒதுங்கியிருக்கும் நாய், மாடு மற்றும் ஆடுகளுக்கும் ஆகாரங்கள் அளிப்பதுமான மழையை எனக்கு மிகவும் பிடிக்கும் மழையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த அளவு நிதி உதவியும், Read More …

உலகின் கடைசி நாள்

உலகின் கடைசி நாள் உலகின் கடைசி நாள் எதுவென்று தெரிந்துகொண்டு வங்கியிலிருந்து கடன் வாங்கி இராக்கெட்  இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் சென்று உலகின் கடைசி நாள் முடிந்தபின்  மீண்டும் உலகத்திற்கு வருவேன். ஒரு இராக்கெட்டில் நமக்குத் தேவையான அளவு உயிர் மூச்சு இருக்கும் .அதைத்தவிர உயிர்மூச்சு உள்ள சிலிண்டர்களை அதிகமாக எடுத்துச் Read More …

கிராமங்களுக்கு நீ சென்றால்

கிராமங்களுக்கு நீ சென்றால்  கிராமங்களுக்கு நான் சென்றால் என் மனம் குழந்தையாக மாறிவிடும். நான் என் உறவினர்களைச் சந்திப்பேன் . என் நண்பர்களுடன் விளையாடுவேன்.வயல்களுக்குச் செல்வேன் அவ்வயல்களில் நட்டிருக்கும் பயிர்களைக் கண்டு மகிழ்வேன். அப்பயிர்களின் பெயர்களை அறிவேன்.  வீட்டு வாசலில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுப்பேன்.  பூச்செடிகளருகே நின்று புகைப்படங்கள் எடுப்பேன். நாட்டுப்புறப் பாடல்கள் அறிவேன். Read More …

கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை, கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை

கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை, கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை கர்ணனுக்குக் கொடை கொடுக்கும் பண்பு பிறப்பிலிருந்தே தோன்றியுள்ளது செய்ந்நன்றி மறந்து செயல்படும் மாறாத பண்புள்ளவன் இறக்கும் தருவாயில் கூடத் தான் செய்த புண்ணியங்கள் அத்தனையும் தானமாக, கொடையாக கிருஷ்ணனுக்கு கொடுத்தார். இதிலிருந்து அவர் ஒரு கொடை வள்ளல் என்பது அனைவருக்கும் நன்கு புரியும். அத்தனையும் Read More …

உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால்…

உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால்… எனக்கு உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால் நான் பறவையாக மாறி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். நான் மிகவும் இன்பமாக அங்கும் இங்கும் பறப்பேன். வானத்தை எட்டிப் பிடிக்க மேகத்தைத் தொடுவேன். உயரத்திலிருந்து அனைத்தையும் பார்ப்பேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். த. ஸ்ருதி VI D   உருமாறும் வாய்ப்புக் கிடைத்தால் Read More …

நான் ஆசிரியரானால்

நான் ஆசிரியரானால் நான் ஆசிரியரானால் எனக்குத் தெரிந்த கலைகளை என்னிடம் பாடம் படிக்க வரும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பேன். அவர்களுக்குப் பாடம் நன்றாக கற்றுக் கொடுத்து அவர்களை நல்ல மதிப்பெண் பெற வைப்பேன். அது மட்டுமின்றி நான் அவர்களுக்கு நிறைய புது விஷயங்களைக் கற்றுக் கொடுப்பேன், நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுப்பேன். அப்படிச் செய்தால் அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் Read More …

என் மனம் கவர்ந்த நிகழ்வு…

என் மனம் கவர்ந்த நிகழ்வு… என் பாட்டியின் வீடு ஒரு அனாதை ஆசிரமதிற்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு நாள் நான் அங்கு சென்ற போது, ஒருவர் தன் வீட்டில் வளர்ந்த நாயை ஒரு பெட்டியில் போட்டு தெருவில் விட்டுச் சென்றார். அந்த நாய் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. ஆனால் அதற்குக் கால் ஒடிந்து இருந்தது. Read More …

என் மனம் கவர்ந்த தலைவர்

என் மனம் கவர்ந்த தலைவர் என் மனம்கவர்ந்த தலைவர் “சுப்பிரமணிய பாரதியார்” அவருடைய வீரமான பேச்சை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்கு அமைதி காத்த காந்தியை விட, வீரமாகப் பேசி அனைவரையும் கவர்ந்த பாரதியை மிகவும் பிடிக்கும். அவருடைய கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்தன. அவரைப் பார்த்தாலே கம்பீரமாக இருக்கும். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக வீரமாகப் போராடினார். Read More …

நீ ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தால்…

நீ ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எனது நாட்டை சொர்க்க பூமியாக மாற்றுவேன். சீரும் சிறப்புமாக ஆட்சி செய்வேன் அனைவரையும் மிக மகிழ்ச்சியுடன் வாழ வைப்பேன். அனைவருக்கும் தரமான கல்வியை அளித்து பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வேன். இல்லை என்று வருபவருக்கு இல்லை என்று சொல்லமாட்டேன். மரங்களைத் தேவையின்றி வெட்டுவதும் விலங்குகளை Read More …