நீ செல்ல நினைக்கும் கிரகம்

நீ செல்ல நினைக்கும் கிரகம் நான் செல்ல நினைக்கும் கிரகம் செவ்வாய் கிரகம் ஏனென்றால் அதை சிவப்புக் கிரகம் எனவும் அழைப்பர். செவ்வாய் கிரகம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழ்ந்தால் அவரை செவ்வாயார் என்று கூறுவர். இதன்  மேற்பரப்பின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதனால் செவ்வாய் கிரகத்தில் ஆறு, ஏரி, கடல் Read More …

உன் எதிர்காலக் கனவு

உன் எதிர்காலக் கனவு என் எதிர்காலக்கனவு என்னவென்றால் நான் ஒரு இயந்திர மனிதனை உருவாக்கும் அறிஞராக ஆக ஆசைப்படுகிறேன். நான் அப்படி ஆகிவிட்டால் நான் பல்வேறு விதமான இயந்திர மனிதனை உருவாக்குவேன். எனக்கு மக்களைக் காப்பாற்ற வாய்ப்புக் கிடைத்தால் இந்த இயந்திர மனிதனின் உதவியால் காப்பாற்றுவேன் மேலும், நீரில் நீந்தும் ரோபோக்கள், பறக்கும் ரோபோக்கள் மற்றும் Read More …

நீ அறிவியல் அறிஞரைச் சந்தித்தால்

நீ அறிவியல் அறிஞரைச் சந்தித்தால் நான் அறிவியல் அறிஞரைச் சந்தித்தால் நான் அவரிடம் நம் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க சில இயந்திரங்களை உருவாக்க வேண்டுவேன். அவரிடமிருந்து அறிவியல் பற்றி நிறைய கற்றுக் கொள்வேன். எனக்கிருக்கும் அறிவியல் சார்ந்த சந்தேகங்களை நீக்கிக் கொள்வேன். புதிய இயந்திரங்களைக் கண்டறிய என்னுடைய ஆலோசனைகளைக் கூறுவேன். நானும் ஒரு அறிஞனாக அவரிடமிருந்து Read More …

நான் மரமாக மாறினால்

நான் மரமாக மாறினால் அனைவருக்கும் நிழல் தருவேன். அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான காற்று அளித்து, நோய் வராமல் காப்பேன். நிலவளம் மற்றும் பூமியின் நீர் வளத்தையும் காப்பேன். மக்கள் அனைவருக்கும் இனிய கனிகள் மற்றும் காய்கள் தந்து அவர்களை மகிழ்விக்கச் செய்வேன். நிறைய பூ மற்றும் காய் காய்த்து நல்ல விதைகளை அளித்து எனது சந்ததிகளைப் Read More …

காகித ஓடம்

காகித ஓடம் குளிர்ந்த மழைக்காலம் செழிப்பைக் கொண்டு வந்தாலும் குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி விடுகின்றது. அப்போது, குழந்தைகளுக்கு பொழுதுபோக்காக அமைவது தேங்கியிருக்கும் நீரில் காகிதக் கப்பல் செய்து அதை மிதக்க விட்டு இரசிப்பதாகும். நானும் மழைக்காலத்தில் எனது அக்காவுடன் காகிதக் கப்பல்கள் செய்து போட்டிபோட்டுக் கொண்டு யாருடைய கப்பல் முதலில் போகிறது என்று பார்ப்போம். அதனைச் Read More …

நீ இரசித்து மகிழ்ந்த வகுப்பறை

    நீ இரசித்து மகிழ்ந்த வகுப்பறை நான் இரசித்து மகிழ்ந்த வகுப்பறை ‘7’ ஆம் வகுப்பு ‘ஆ’ பிரிவு ஆகும். ஏனென்றால் அதில்தான் எனக்கு பிடித்த வகுப்பு ஆசிரியரும், என் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் இருந்தோம். அங்கு எனக்குப் பிடித்த ஆசிரியர்கள்தான் எங்களுக்குப் பாடம் கற்பித்தார்கள். அந்த வகுப்பில் நானும் என் Read More …

எனக்கு மறையும் ஆற்றல் கிடைத்தால்

எனக்கு மறையும் ஆற்றல் கிடைத்தால் எனக்கு மறையும் ஆற்றல் கிடைத்தால் அந்த ஆற்றலை வைத்து நல்ல காரியங்களைச் செய்வேன். மறைந்து சென்று செய்யும் காரியங்கள் எல்லாம் நல்ல விஷயங்களாக இருக்காது என்று நம்பினேன். ஆனால் அந்த வரம் நல்ல விஷயங்களைச் செய்வதற்காகவே கடவுள் எனக்கு அளித்தது. நான் மறைந்து சென்று மக்கள் செய்யும் தவறுகளைச் சீர் செய்வேன். Read More …

நினைவில் நின்ற ஒருநாள்

நினைவில் நின்ற ஒருநாள் கோடைகால விடுமுறை அன்று, நான் என் குடும்பத்துடன் சுற்றுலாவாகக் குற்றாலம் சென்றேன். அங்கு நான் ஐந்தருவியில் குளித்தேன். முதலாவதாக, பழைய குற்றாலத்தில் நான் என் சகோதரர்களுடன் குளித்தேன். நாங்கள் அனைவரும் அதன் பிறகு புதிய குற்றாலத்தில் குளித்தோம். இறுதியில், ஐந்தருவியில் குளித்தோம். அங்கு நான் நிறைய குரங்குகளைக் கண்டேன். வீடு திரும்பும் Read More …

என் வழிகாட்டி

டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என் வழிகாட்டி “டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். இவர் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் பொறியியல் படித்த விஞ்ஞானி ஆனார். அப்துல் கலாம் அவர்கள், ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தார். இவர், என் வழிகாட்டியாக இருக்கக் காரணம், Read More …

என் வழிகாட்டி

அன்னை தெரசா என் வழிகாட்டி அன்னை தெரசா. என்னை மிகவும் கவர்ந்தவர் அவர். ஏனென்றால், ஒரு மனிதனுக்கு தேவை உணவு, ஆடை, தங்க இடம் ஆகியவை ஆகும். நோயுற்ற மனிதனுக்கு உதவி செய்வது ஆகியவற்றை உணர்ந்த அன்னை தெரசா நோயும் வறுமையும் உற்று வாழ்பவருக்கு உதவி செய்தார். இவரைப் போல நானும் இருக்க விரும்புகிறேன். அவரது Read More …