மனிதநேயம் மலருமா ?

   மனிதநேயம் என்றவுடன் நம் நினைவிற்கு  வருவது நம்மில் பலரும் இதுவரை நேரில் கூட கண்டிராத தெரசாவும்.  நெல்சன் மண்டேலா. ஹெலன் கெல்லர் போன்ற சான்றோர்கள்தான்.  மனிதநேயம் என்பது என்ன இவர்களின் கையடக்கப் பொருளா?   பிறகு ஏன் இவர்கள் பளிச்சென்ற  உதாரணமாகத் தோன்ற வேண்டும்?  ஏனெனில் இவர்கள் தனக்குப்  போகத் தான்  தானமும் தர்மமும் என்ற  Read More …

உழவு நம் கனவு அதை நீயும் நனவாக்கு

உழவே உலகின் அச்சாணி அதைப் பார்த்து வாழ்த்துவாய் நீ. ஏரை நீயும் தூக்கிடுவாய்! மக்களின் வாழ்வை காத்திடுவாய்! உழவுத் தொழிலைப் பழக்கிடுவாய்! நாளைய உலகை உயர்த்திடுவாய்! உழவை நீயும் பழகு! அதில் வரும் உணவே மருந்து! உழவு வெறும் தொழிலல்ல அதுவே நம் உயிர். பேணிக் காத்திடுவோம்! ஏற்றம் பல பெற்றிடுவோம்! அ. நோவா ஜெய்சிங் 10-அ

விண்ணியல் ஆய்வும் விஞ்ஞானிகளும்

வானத்திலுள்ள விண்மீன்களும் நட்சத்திரங்களும் மனிதனின் ஆர்வத்தைத் தூண்டின.  அதுவே, விண்ணியல் ஆய்வின் தொடக்கமாகும்.  பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மனிதர்கள் இவ்வாய்வைத் தொடங்கினர்.    ஆர்யபட்டா என்னும் விஞ்ஞானி தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார்.  அதன்பின் பலர் விண்ணியல் ஆய்வை மேற்கொண்டனர்.  அக்காலத்து கிரேக்க  மன்னர்களும் அதில் ஆர்வம் மிகுந்தவர்களாக இருந்தனர்.  ஆதலால், விஞ்ஞானிகளின் பொருட்செலவை  அவர்கள்  ஏற்றுக்காண்டார்கள்.  பின்னர், கெப்லர் Read More …

இந்தியாவும் வேலைவாய்ப்பும்………

இந்தியாவின் மக்கள் தொகை மிக அதிகம்.  ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.  அனைவருக்கும் இந்தியாவில் வேலை கிடைப்பதில்லை.  பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர்.  தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன.  ஆனால் இந்தியாவின் பாரம்பரிய வேலையாகக் கருதப்படும் விவசாயத் தொழிலில் வேலைவாய்ப்புகள் Read More …

நுகர்வோர் பாதுகாப்பு

நுகர்வோர் என்போர் வியாபாரிகளின் பொருட்களைப் பணத்திற்கு ஈடாகக் கொடுத்து அதனைப் பயன்படுத்துவோர் ஆவர்.    அவர்கள் அதனைப் பணம் கொடுத்து வாங்கியுள்ளதால் அவர்களுக்கு எந்த நோயும், ஆபத்தும் அதனால் வரக்கூடாது என்பது நுகர்வோர் பாதுகாப்பாகும்.  இன்று பல தொழிற்சாலையில் உணவுப் பொருட்களில் கலப்படம் நடக்கிறது.  மக்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே வியாபாரிகளின் ஒரே குறிக்கோள்.  அவர்கள் Read More …

மழை நீர் உயிர் நீர்!

நீர் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு பங்கை வகிக்கிறது.  எனவேதான் திருவள்ளுவர் மழையை அமிழ்தம் என்கிறார்.  இளங்கோவடிகளும் ‘மா மழை போற்றுதும்’ , என்று மழையைப் புகழ்ந்துள்ளார்.  ‘மேல் நின்று தான் நல்கலான்’என்றும் கூறியுள்ளார்.  ஒரு நாட்டின் வளம் மழை வளத்தை அடிப்படையாக வைத்துதான் கணக்கிடப்படுகிறது.  நீர் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது.  உப்புக்காக , Read More …