என் கனவு

உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன.  ஒவ்வொருவரும் ஏதாகிலும்  ஒரு தொழிலைத் தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பர் அத்தகைய கனவுகளில், அவர்கள் பலவாறாக மிதந்திருப்பர்.  அத்தகைய கனவு நனவாகும் போது, வாழ்வே அவர்களுக்கு வெளிச்சமாகிறது.  அப்படிப்பட்ட ஒரு கனவு எனக்கும் உண்டு. நான் ஒரு மருத்துவரானால், முதலில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவேன்.   பல்வேறு தரப்பட்ட நோயாளிகளுடன் Read More …

நினைக்க நினைக்க நம்மை அடையும் !

உலகில் பலருக்கும் தெரியாத ரகசியம் உண்டு.    அதில் ஒன்று எண்ணமே வாழ்வு.  இதன் பொருள் எண்ணம் போல் வாழ்க்கை.   அதாவது நாம் எதில் கவனம் செலுத்தி அந்த பொருள் வேண்டும் என நினைத்தால் அதை நாம் கண்டிப்பாக அடைந்து விடலாம். ஆராய்ச்சியாளர்கள் நம் மனதில் 60000  க்கும் மேற்பட்ட எண்ணங்கள் ஓடுகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள்.  ஒரு Read More …

உன்னால் முடியும்

உன் வெற்றி உன் கையில் ! முயன்றால் முடியாதது இல்லை. உன் எண்ணம் போல் வாழ்வு. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். பிறருக்கு தீங்கு நினைத்தால் அது உனக்கே . உன்னால் முடியும் என்று நீ எண்ணினால் எதுவும் சாத்தியமாகும். முடியாதது என்று எதுவும் இல்லை. நல்லதே நினை, நல்லதே நடக்கும். ரோனிஷா 9-ஆ  

மரங்கள் கடவுளின் மறு உருவம்

மரங்கள், கடவுள் தந்த வரம்.மரம் விழுகிறது; காடுகள் அழிகிறது.  மரங்கள் அழிய நிறைய காரணங்கள் உள்ளன.  ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே காரணம் மனிதன்தான். கடவுளால் உண்டாக்கப்பட்ட மரத்தை மனிதர்கள் அழிப்பதற்கு உரிமை கிடையாது.  மரங்கள் நமது நண்பர்கள்.  நண்பர்களை  அழிக்கலாமா?   இப்படிப்பட்ட கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.  மரத்தை வெட்டுவது ஒரு கொலையைச் Read More …

என் வழிகாட்டி

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு வழிகாட்டி உண்டு. வாழ்க்கையில் பெரிதாக சாதித்தவர்களுக்கும் கூட ஒரு வழிகாட்டி உண்டு.  பெரும்பாலும் வழிகாட்டி என நாம் கூறுபவர்கள் நம் பெற்றோர்,  ஆசிரியர்,  நண்பன் எனப் பலர்.  ஆனால் என் வாழ்க்கையின் வழிகாட்டியோ புத்தகம் ,  புத்தகம் ஒரு நல்ல நண்பன்.  புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றிவிடும்.  புத்தகம் நமக்கு Read More …

நூலகமும் நானும்

நூல் என்னும் சொல் என்னை வியக்க வைக்கிறது.  சிறிய வயதிலிருந்தே எனக்கு புத்தகம் படிக்க மிகவும் பிடிக்கும்.  இந்த எண்ணம் தான்  என்னை நாள்தோறும்  நூலகம் செய்யத் துண்டியது.  ஒரு நாள் என்னை ஒருவர் உன் நண்பன் யார் என்று கேட்டார்.  அதற்கு நான் சொன்ன பதில் அவரை வியக்க வைத்தது.  நான் என் உயிர்த்தோழன்  Read More …

ஊடகமெனும் அசுரன்

இன்று  இளைஞர்கள் படிக்கிறார்களோ இல்லையோ ஆனால் ஊடகங்களை  நன்கு பயன்படுத்துகிறார்கள்.    அவற்றின் பாதிப்புகளை நன்கு அறிந்தும் இளைஞர்கள்  மன நலத்தைப் பாதிக்கும் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.  ஊடகங்களில் இன்ஸ்டாகிராமுக்கு முதல் இடம்  என்று ஐக்கிய நாடுகளில்  நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகின்றது.  அவை சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  ஊடகங்களுக்கு நன்மைகள் தீமைகள் இருந்தாலும் Read More …

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்!

உலகிலுள்ள அனைத்து வளங்களையும் பெற்று, வரலாறு படைத்த நாடு இது.  ஆனால், காலப்போக்கில் அனைத்தும் மாறிவிட்டது.  வளம் மிகுந்து வாரி வழங்கிக் கொண்டிருந்த  நாம் இப்பொழுது வயிற்றுப் பசிக்காக மற்ற நாட்டினரிடம் கையேந்திக் கொண்டிருக்கிறோம்.  ஏன் நமக்கு இந்த நிலை ஏற்பட்டது?விதியின் விளையாட்டா ? இல்லை, இந்நிலைக்கு நாம்தான் காரணம்.  ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் Read More …