Maniraj.G XI – A
Category: Recent Article
இயற்கை அழிகிறது;செயற்கை விளைகிறது!
மண்ணில் முதல் துளி விழுகையில் உயிர்கள் மலர்கின்றன. மழை நம் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கைப் பெறுகிறது. மழை பெய்ய உதவுவது காடுகளில் உள்ள மரங்கள்தான். ஆனால். மனிதர்களான நம்மைப் போன்றோர் சுயநலத்திற்காக மரங்களை அழித்து காடுகளை ஆக்கிரமித்து நகரமாக மாற்றுகிறோம். மரங்கள் பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக அமைகிறது. நாம் மரங்களை வெட்டுவதால் பல உயிரினங்கள் Read More …
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்!
உலகிலுள்ள அனைத்து வளங்களையும் பெற்று, வரலாறு படைத்த நாடு இது. ஆனால், காலப்போக்கில் அனைத்தும் மாறிவிட்டது. வளம் மிகுந்து வாரி வழங்கிக் கொண்டிருந்த நாம் இப்பொழுது வயிற்றுப் பசிக்காக மற்ற நாட்டினரிடம் கையேந்திக் கொண்டிருக்கிறோம். ஏன் நமக்கு இந்த நிலை ஏற்பட்டது?விதியின் விளையாட்டா ? இல்லை, இந்நிலைக்கு நாம்தான் காரணம். ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் Read More …
IF I WERE A TREE
My roots will hold the soil and make me grow strong. A “varda or a ‘”Gaja”, cannot make me fall as I will grow to serve you all. If my branches were hands, I would stop man Read More …
மாணவரின் பொது நலத்தொண்டு
முன்னுரை :- மனிதர்கள்கள் தமக்கென வாழாமல் பொது நலத்திற்கென வாழ்ந்தால்தான் நாடும் வீடும் சிறப்படையும். பொது நலப்பணிகளில் மாணவர்களின் பங்கு பற்றி இக்கட்டுரையில் காண்போம். மாணவப் பருவம் :- நமது வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம் மாணவப் பருவம் தான். மாணவர்கள் தங்கள் காலத்தை வீணாக்காமல் செய்தற்கரிய செயல்களில் ஈடுபட வேண்டும். இன்று நம் நாட்டில் Read More …
“A MYSTERIOUS CREATURE IN MY DREAM”
It was about 7.45am when I started from home to school. It was a foggy morning. But somehow I came to school. I was very happy because it was Tuesday and I had a library period. On that day, during Read More …
THE INNER FEMINIST IN ME
“GENDER EQUALITY” that is what every true feminist would demand. Uplifting the females of the society, being there to that point where we can match the opposite gender in all terms. The females have proved the saying “Anything a man Read More …
TODAY IS THE DAY
‘Today is the Day’ to make a change in the world. ‘CHANGE’ is a powerful word used only by people who have courage to go the other way. Change is what separates the boys from men. What you do every Read More …
ஜல்லிக்கட்டு
எங்கள் வீட்டுப் பிள்ளை எங்களுடன் வாழும் பிள்ளை துன்புறுத்த மனம் வருமோ? எங்கள் கலாச்சாரம் பலவருட பாரம்பரியம் விட்டுக் கொடுக்க மனம் வருமோ? அநீதி நடக்கிறது சதி நிகழ்கிறது வாயடைந்திருக்க மனம் வருமோ? ஒன்று சேர்ந்து வென்றிடவும் தெரியும். ஒற்றுமையாக இருந்து அழித்திடவும் தெரியும். ஆங்கில அமைப்பு வென்றதோ? தமிழரின் கோரிக்கையைக் கொன்றதோ? Read More …
இயற்கை வளங்களைக் காப்பதில் மாணவர் பங்கு
மரங்கள் மனித சமுதாயத்திற்குப் பல்வேறு பயன்களை அளித்து வருகின்றன. மரங்கள், காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்சிஜனை உற்பத்திச் செய்கின்றன. தூசி, புகை காற்றில் கலந்திருக்கும் பல்வேறு EEநச்சுப் பொருட்கள்k இவற்றை மரத்தின் இலைகள் வடிகட்டிவிடுகின்றன. மரங்களை அழிப்பதனால், அவ்விடங்களில் மழைநீரினாலும், காற்றினாலும், மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. மண்ணரிப்பைத் தடுக்க அடர்ந்த மரங்கள் Read More …