மரம் நம் வரம்

கண்களை மூடியதும் செவியில் குயிலின் கூக்குரல் திரும்பிப் பார்த்தேன்.  இயற்கையின் எழில் கொஞ்சும் இடம் அது.  பார்க்கும் இடம் எல்லாம் பச்சை வர்ணம் தீட்டிய ஓவியமாய்க் காட்சியளித்தது.  பறவைகள் ஆடிப்பாடிப் பறந்தன. விலங்குகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.  காற்றில் வந்தது குழலோசை. அதைத் தேடிச் சென்றன என் கால்கள்.  குழலோசை வந்த இடத்தில் ஒரு மரக்கன்று Read More …

நகைச்சுவை ஒரு தனிச்சுவை

நம் வாழ்வின் ஒரு பகுதி நகைச்சுவை; அது மனிதர்களின் அன்றாட தேவை. வாழ்வில் அனைவருக்கும் உண்டு பகை; அதை அழிக்கும் ஆயுதமே நகை. குழந்தைகளைச் சிரிக்க வைப்பவர் கோமாளி; அவரின் சிரிப்பு எதிரிகளைத் தாக்கும் கோடாளி. உழைப்பாளர்கள் நெற்றியிலிருந்து விழுவது வியர்வை; அவர்களின் எழில் மிகுந்த புன்னகை காட்டும் அவர் உயர்வை. ஆசிரியர்கள் மாற்றுவது மாணவர்களின் Read More …

கனவுப் பள்ளி

கனவுப் பள்ளி அருமையான தலைப்பு  – என்னைப் பொறுத்தவரை சில மாணவர்களுக்குத் தான் கனவுப் பள்ளி என்ற தலைப்பு தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான தலைப்பாகும்.  ஆனால் நம் நாட்டில் கனவுப் பள்ளி என்றவுடன் எனக்கு ஒன்று தோன்றுகிறது.  சில மாணவர்களுக்கு மட்டும்தான் கனவுப் பள்ளி.   ஆனால் பல மாணவர்களுக்கு  பள்ளி என்பதே கனவாகவே இருந்து விடுகிறது.  Read More …

விழும் மரங்கள் அழியும் காடு

எழுந்திரு கண்ணே மணி 7 ஆகிவிட்டது. அம்மாவின் கூச்சலில் அதிர்ந்தெழுந்தேன். எங்கே நான் சுவாசித்த காற்று; நேசித்த பூக்கள்;  யோசித்த இயற்கை? ம்ம் ….. ஏசி காற்றில் இயற்கை மடிந்தது;  தூசிக் காற்றில் ஆரோக்கியம் குறைந்தது; அறிவில் பாசி படிந்தது; நாசித்துவாரம் அடைத்தது; காய்கின்ற மரங்கள் ஏங்கின. கரங்கள் நீட்டி எனை அழைத்தன. அன்று முடிவெடுத்தேன்  Read More …

சிரிக்கத் தெரிந்தவன்

நம் முன்னோர் காலத்திலிருந்து இன்று வரை மாறாதிருப்பது நகைச்சுவை மட்டுமே.  சிறியவர் முதல் முதியவர் வரை சிரிப்பு மட்டுமே மாறாமல் இருக்கிறது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பதை நாம் மறவாமல் இருக்க வேண்டும்.  நம் மனதில் இருந்து புன்னகைக்க வேண்டும்.  நம் மனத்தில் எத்தனை வருத்தம் இருப்பினும் ஒரு நகைச்சுவையைக் கேட்டால் நாம் சிரித்து Read More …

இயற்கை அழிகிறது;செயற்கை விளைகிறது!

மண்ணில் முதல் துளி விழுகையில் உயிர்கள் மலர்கின்றன.  மழை நம் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கைப் பெறுகிறது.  மழை பெய்ய உதவுவது காடுகளில் உள்ள மரங்கள்தான்.  ஆனால். மனிதர்களான நம்மைப் போன்றோர் சுயநலத்திற்காக மரங்களை அழித்து காடுகளை ஆக்கிரமித்து நகரமாக மாற்றுகிறோம்.  மரங்கள் பல உயிரினங்களுக்கு   வாழ்விடமாக அமைகிறது.  நாம் மரங்களை வெட்டுவதால் பல உயிரினங்கள் Read More …

மழலை

கவலைகள் தெரியாத வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து வாழும் வானத்தின் பறவைகள். ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் சிந்திக்க வைக்கும் சிந்தனையாளிகள். மெல்லிய குரலில் மழலை மணம் துள்ளிய பேச்சில் பேசுவாய் தினம். சுட்டித்தனத்தின் சொந்தக்காரர்கள். ஒரு வார்த்தையில் எங்களை சிந்திக்க வைத்தாய் வாழ்க்கையை  வாழ அர்த்தம்  தந்தாய். சிந்திக்க வைக்கும் சிந்தனைப் பேச்சு உன்னோடு விளையாடி ரொம்ப Read More …

இந்தியா முன்னேற்றத்தை நோக்கி

1947 வரை ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டுக் கிடந்த இந்தியா இன்று நிலாவிற்கு செயற்கைக் கோள்களைச்  செலுத்தி  ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளது.  உலகிலேயே ஏழாவது பெரிய நாடு. இரண்டாவது அதிகமான மக்கள் தொகையைக் கொண்டது இந்தியா.  இந்தியாவில் 50 சதவீதம் இளைஞர்களாகவே இருக்கின்றனர்.  இவர்கள் தான்,  இந்தியாவை வல்லரசாக்கும் முனைப்போடு செயல்பட்ட அப்துல் கலாம் ஐயாவின் கனவை Read More …

உறவைப் பேணுவோம்

தொலைபேசியை நோக்கிச் செல்லும் இந்த உலகில் நாம் மனிதனையும் அவனுடன் ஏற்பட்ட உறவையும் மறந்து விடுகிறோம்.  கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாய் வாழ்ந்த மனிதர்கள் இப்போது மனித உறவே வேண்டாம் என்று பணத்தின் பின் ஓடுகிறான்.  உறவினர்களோடு வாழ்ந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டு நாம் வாழ்ந்தால், நம் வாழ்வில் ஏற்படும் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.  உறவு Read More …