हमारी नदियाँ और हम

नदियाँ हमारे जीवन के लिए अत्यंत आवश्यक है। पानी नहाने, खाना पकाने, कपड़े धोने आदि के लिए बहुत ज़रूरी है। इसलिए संसार की सबसे पहली सभ्यता का जन्म नदियों के किनारे हुआ, जहाँ उनको जल की सुविधा उपलब्ध थी। जल Read More …

2050 में दुनिया

अब हम 2019 में जी रहे हैं। सब जगह में चोरी, हत्या, युद्ध और कानून भंग हो रहे हैं। ये सब क्यों हो रहे हैं ? सरकार के अनुसार ? आतंक के अनुसार ? नहीं, सिर्फ लोगों के कारण। ये Read More …

எண்ணங்கள்

உன் எண்ணம் உன் முகத்தில் தெரியும் உன் தகுதியைக்காட்டும்; உன் எண்ணம் உன்னைப்பழிக்கும் – சில நேரம் உன் எண்ணம் உன்னை ஆசிர்வதிக்கும்; உன் எண்ணத்தால் நீசாதிப்பாய்; – எதுவாயினும் உன் எண்ணமே உன்னைப் பிரதிபலிக்கும் மோனாஸ்ரீ ஒன்பதாம்வகுப்பு ‘ஈ’ பிரிவு   என் வாழ்க்கையை உணர்த்தும் எண்ணங்களே! உனக்கு நன்றியுரைக்க வார்த்தைகளில்லை; எண்ணம் என்னும் Read More …

இயற்கைஉணவு/ துரிதஉணவு

இயற்கை உணவு:  இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும் உணவான பழம், கீரை,காய்களையே இயற்கை உணவு என்கிறோம். இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல்அப்படியே உண்ண வேண்டும். நாம் உணவைச் சமைத்தால் அதன் சத்துகள் அழிந்து விடும்.நாம் இறந்த உணவையே (புலால்உணவு) சத்துகள் என்று நினைத்து உண்கிறோம்.அதனால் தான் மனிதன் நோயாளியாகிறான்.நம் அன்றாட வாழ்வில் இயற்கை Read More …

நேரம்

கண் போன்ற காலமே! பொன் போன்ற நேரமே! உன்னை வீணடித்தால் ஏற்படும் சோகமே! வெற்றிக்கு நீதான் முக்கியமே! சாதனையாளர்களை உருவாக்கிய அதிசயமே! நீ போனால் திரும்பி வருவதில்லை – இதையறிந்தும் நின்னை வீணடிக்கும் மனம் இப்புவியில் சாதிப்பதில்லை! வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பாயே! உன்னைச் சேமித்தால் வெற்றிக்கு வழிவகுப்பாயே! மரகதமே! மாணிக்கமே! வையகமே! மனிதன் மதிக்கவேண்டியபொக்கிஷமே! உன்னைச் Read More …