கல்வி உளி கொண்டு செதுக்கிடு

தன்னலமற்று வாழ்ந்தது போதும் தகர்த்தெரிந்திடு தோழி ;

தடைகளை உடைத்து உயர நடைபோடு தோழி ;

ஆண்களின் பின்னே கிடந்த்துபோதும் தடையைப் பிளந்து வா தோழி ;

பதுங்கிப் பதுங்கி நீ வாழ்ந்த்து போதும்.

பறக்கும்  நேரம் இது தோழி .

மென்மையான மெய் கொண்டுள்ள போதும் நீ

மேல் எழ முடியும் தோழி ;

தந்தை,  தமையன் ,  கணவனின் கருணையை நாடி வாழாதே தோழி;

கல்வி என்னும் உளி கொண்டு உன்னை நீ செதுக்கிடு தோழி;

வரலாற்றின் பக்கங்கள் உன் பெயர் சொல்லட்டும்

தடையை உடைத்து வா தோழி ! !

 

வி.சந்தியா

11 ‘அ’