தன்னலமற்று வாழ்ந்தது போதும் தகர்த்தெரிந்திடு தோழி ;
தடைகளை உடைத்து உயர நடைபோடு தோழி ;
ஆண்களின் பின்னே கிடந்த்துபோதும் தடையைப் பிளந்து வா தோழி ;
பதுங்கிப் பதுங்கி நீ வாழ்ந்த்து போதும்.
பறக்கும் நேரம் இது தோழி .
மென்மையான மெய் கொண்டுள்ள போதும் நீ
மேல் எழ முடியும் தோழி ;
தந்தை, தமையன் , கணவனின் கருணையை நாடி வாழாதே தோழி;
கல்வி என்னும் உளி கொண்டு உன்னை நீ செதுக்கிடு தோழி;
வரலாற்றின் பக்கங்கள் உன் பெயர் சொல்லட்டும்
தடையை உடைத்து வா தோழி ! !
வி.சந்தியா
11 ‘அ’