தியாகத்தின் மறுஉருவம்

தாய் போல அன்பு கொள்ள

தாயைத் தாண்டிய உறவில்லை

சொல்லில் அடங்கா

தியாகம் தந்தவளை சுமை என நான்

நினைக்கவில்லை.

தியாகமே வடிவானவளே

கண் கடக்கும் கண்ணீரும்

உனக்காக ………………….

அம்ரித்தா ஜாய் .

X  B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *