தாய் போல அன்பு கொள்ள
தாயைத் தாண்டிய உறவில்லை
சொல்லில் அடங்கா
தியாகம் தந்தவளை சுமை என நான்
நினைக்கவில்லை.
தியாகமே வடிவானவளே
கண் கடக்கும் கண்ணீரும்
உனக்காக ………………….
அம்ரித்தா ஜாய் .
X B
தாய் போல அன்பு கொள்ள
தாயைத் தாண்டிய உறவில்லை
சொல்லில் அடங்கா
தியாகம் தந்தவளை சுமை என நான்
நினைக்கவில்லை.
தியாகமே வடிவானவளே
கண் கடக்கும் கண்ணீரும்
உனக்காக ………………….
அம்ரித்தா ஜாய் .
X B