மனிதநேயம் மலருமா ?

   மனிதநேயம் என்றவுடன் நம் நினைவிற்கு  வருவது நம்மில் பலரும் இதுவரை நேரில் கூட கண்டிராத தெரசாவும்.  நெல்சன் மண்டேலா. ஹெலன் கெல்லர் போன்ற சான்றோர்கள்தான்.  மனிதநேயம் என்பது என்ன இவர்களின் கையடக்கப் பொருளா?   பிறகு ஏன் இவர்கள் பளிச்சென்ற  உதாரணமாகத் தோன்ற வேண்டும்?  ஏனெனில் இவர்கள் தனக்குப்  போகத் தான்  தானமும் தர்மமும் என்ற  Read More …

சிரிக்கத் தெரிந்தவன்

நம் முன்னோர் காலத்திலிருந்து இன்று வரை மாறாதிருப்பது நகைச்சுவை மட்டுமே.  சிறியவர் முதல் முதியவர் வரை சிரிப்பு மட்டுமே மாறாமல் இருக்கிறது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பதை நாம் மறவாமல் இருக்க வேண்டும்.  நம் மனதில் இருந்து புன்னகைக்க வேண்டும்.  நம் மனத்தில் எத்தனை வருத்தம் இருப்பினும் ஒரு நகைச்சுவையைக் கேட்டால் நாம் சிரித்து Read More …

இயற்கை அழிகிறது;செயற்கை விளைகிறது!

மண்ணில் முதல் துளி விழுகையில் உயிர்கள் மலர்கின்றன.  மழை நம் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கைப் பெறுகிறது.  மழை பெய்ய உதவுவது காடுகளில் உள்ள மரங்கள்தான்.  ஆனால். மனிதர்களான நம்மைப் போன்றோர் சுயநலத்திற்காக மரங்களை அழித்து காடுகளை ஆக்கிரமித்து நகரமாக மாற்றுகிறோம்.  மரங்கள் பல உயிரினங்களுக்கு   வாழ்விடமாக அமைகிறது.  நாம் மரங்களை வெட்டுவதால் பல உயிரினங்கள் Read More …

நினைக்க நினைக்க நம்மை அடையும் !

உலகில் பலருக்கும் தெரியாத ரகசியம் உண்டு.    அதில் ஒன்று எண்ணமே வாழ்வு.  இதன் பொருள் எண்ணம் போல் வாழ்க்கை.   அதாவது நாம் எதில் கவனம் செலுத்தி அந்த பொருள் வேண்டும் என நினைத்தால் அதை நாம் கண்டிப்பாக அடைந்து விடலாம். ஆராய்ச்சியாளர்கள் நம் மனதில் 60000  க்கும் மேற்பட்ட எண்ணங்கள் ஓடுகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள்.  ஒரு Read More …

மழலை

கவலைகள் தெரியாத வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து வாழும் வானத்தின் பறவைகள். ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் சிந்திக்க வைக்கும் சிந்தனையாளிகள். மெல்லிய குரலில் மழலை மணம் துள்ளிய பேச்சில் பேசுவாய் தினம். சுட்டித்தனத்தின் சொந்தக்காரர்கள். ஒரு வார்த்தையில் எங்களை சிந்திக்க வைத்தாய் வாழ்க்கையை  வாழ அர்த்தம்  தந்தாய். சிந்திக்க வைக்கும் சிந்தனைப் பேச்சு உன்னோடு விளையாடி ரொம்ப Read More …

எண்ணமே வாழ்வு

 நம் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள் உண்டு.  விருப்பங்களும் உள்ளன.  ஆயினும், பிறரோடு உறவு கொள்கையில் அவர்களுக்கேற்றவாறு  நம்மை  மறைத்து, மாற்றிக் கொள்கிறோம்,  வளைந்து கொடுக்கிறோம்.  ஆனால், நம் மனசாட்சி நம்முடைய இயல்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.  நம் எண்ணங்களை பொறுத்தே நம் வாழ்வு அமையும்.  நம் எண்ணங்கள் நல்வழியில் பிறந்தால்  நம்மை நல்வழியில் நடத்திச் செல்லும்.  இதுவே  Read More …

உன்னால் முடியும்

உன் வெற்றி உன் கையில் ! முயன்றால் முடியாதது இல்லை. உன் எண்ணம் போல் வாழ்வு. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். பிறருக்கு தீங்கு நினைத்தால் அது உனக்கே . உன்னால் முடியும் என்று நீ எண்ணினால் எதுவும் சாத்தியமாகும். முடியாதது என்று எதுவும் இல்லை. நல்லதே நினை, நல்லதே நடக்கும். ரோனிஷா 9-ஆ  

உழவு நம் கனவு அதை நீயும் நனவாக்கு

உழவே உலகின் அச்சாணி அதைப் பார்த்து வாழ்த்துவாய் நீ. ஏரை நீயும் தூக்கிடுவாய்! மக்களின் வாழ்வை காத்திடுவாய்! உழவுத் தொழிலைப் பழக்கிடுவாய்! நாளைய உலகை உயர்த்திடுவாய்! உழவை நீயும் பழகு! அதில் வரும் உணவே மருந்து! உழவு வெறும் தொழிலல்ல அதுவே நம் உயிர். பேணிக் காத்திடுவோம்! ஏற்றம் பல பெற்றிடுவோம்! அ. நோவா ஜெய்சிங் 10-அ

சாகசப்பயணம்

கனவுகளை எண்ணிக்கொண்டே இருந்தால் அவற்றை நாம் விரைவில் அடையலாம்.  அப்துல் கலாம் அவர்கள், நம் போன்ற இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்றார்.  எனது கனவு, நான் என் வாழ்க்கையை  முழுமையுடன்,  சோதனைகளின்றி வாழ வேண்டும் என்பதாகும்.  ஆனால் வாழ்க்கை  என்றால்  சோதனைகள் இருந்தே தீரும்.    நான் எனது உயர்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இந்தியக் கடற்படையில் இணைந்து, கடற்படையில் Read More …

மரங்கள் கடவுளின் மறு உருவம்

மரங்கள், கடவுள் தந்த வரம்.மரம் விழுகிறது; காடுகள் அழிகிறது.  மரங்கள் அழிய நிறைய காரணங்கள் உள்ளன.  ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே காரணம் மனிதன்தான். கடவுளால் உண்டாக்கப்பட்ட மரத்தை மனிதர்கள் அழிப்பதற்கு உரிமை கிடையாது.  மரங்கள் நமது நண்பர்கள்.  நண்பர்களை  அழிக்கலாமா?   இப்படிப்பட்ட கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.  மரத்தை வெட்டுவது ஒரு கொலையைச் Read More …