என் கனவு

உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன.  ஒவ்வொருவரும் ஏதாகிலும்  ஒரு தொழிலைத் தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பர் அத்தகைய கனவுகளில், அவர்கள் பலவாறாக மிதந்திருப்பர்.  அத்தகைய கனவு நனவாகும் போது, வாழ்வே அவர்களுக்கு வெளிச்சமாகிறது.  அப்படிப்பட்ட ஒரு கனவு எனக்கும் உண்டு. நான் ஒரு மருத்துவரானால், முதலில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவேன்.   பல்வேறு தரப்பட்ட நோயாளிகளுடன் Read More …

மரம் நம் வரம்

கண்களை மூடியதும் செவியில் குயிலின் கூக்குரல் திரும்பிப் பார்த்தேன்.  இயற்கையின் எழில் கொஞ்சும் இடம் அது.  பார்க்கும் இடம் எல்லாம் பச்சை வர்ணம் தீட்டிய ஓவியமாய்க் காட்சியளித்தது.  பறவைகள் ஆடிப்பாடிப் பறந்தன. விலங்குகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.  காற்றில் வந்தது குழலோசை. அதைத் தேடிச் சென்றன என் கால்கள்.  குழலோசை வந்த இடத்தில் ஒரு மரக்கன்று Read More …

நகைச்சுவை ஒரு தனிச்சுவை

நம் வாழ்வின் ஒரு பகுதி நகைச்சுவை; அது மனிதர்களின் அன்றாட தேவை. வாழ்வில் அனைவருக்கும் உண்டு பகை; அதை அழிக்கும் ஆயுதமே நகை. குழந்தைகளைச் சிரிக்க வைப்பவர் கோமாளி; அவரின் சிரிப்பு எதிரிகளைத் தாக்கும் கோடாளி. உழைப்பாளர்கள் நெற்றியிலிருந்து விழுவது வியர்வை; அவர்களின் எழில் மிகுந்த புன்னகை காட்டும் அவர் உயர்வை. ஆசிரியர்கள் மாற்றுவது மாணவர்களின் Read More …

பிறருக்குக் கைக்கொடுப்போம்

ஒர் மனிதன், தன் மொழியையும். நாட்டையும் நாகரிகத்தையும் அடையாளப்படுத்துவதை விட மனிதநேயத்துடன் இருப்பதே  இன்றியமையாத செயலாகும்.  எடுத்துக்காட்டாக, நான் மொழியில்  தமிழன்,   நாட்டில் இந்தியன்  ,  உலகில் உலகன் .  இதனைக் காட்டிலும் ஒரு மனிதன் மனிதராய் இருப்பதே சிறந்த மனித இயல்பாகும்  என்கிறார்  காந்தியடிகள். மனித நேயம் இல்லையென்றால்  உன் வாழ்வு தேயும், வளர்ந்தால் Read More …

கனவுப் பள்ளி

கனவுப் பள்ளி அருமையான தலைப்பு  – என்னைப் பொறுத்தவரை சில மாணவர்களுக்குத் தான் கனவுப் பள்ளி என்ற தலைப்பு தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான தலைப்பாகும்.  ஆனால் நம் நாட்டில் கனவுப் பள்ளி என்றவுடன் எனக்கு ஒன்று தோன்றுகிறது.  சில மாணவர்களுக்கு மட்டும்தான் கனவுப் பள்ளி.   ஆனால் பல மாணவர்களுக்கு  பள்ளி என்பதே கனவாகவே இருந்து விடுகிறது.  Read More …