IF A WATER BODY COULD TALK If a water body could talk, It would say, Hey people! SAVE ME I face infinite troubles I chase every pipeline I am not clean – but I serve you Keen I leak, I Read More …
Category: 11th Std
அளவுக்கு மிஞ்சினால்…………..
நமது உலகம் முன்பு போல் இல்லை. அறிவியலும் ஆய்வுகளும் வளர்ந்து விட்டன. ஆனால் நமது உடல் நலத்தையும் மன நிம்மதியையும் பற்றி நினைப்பதே இல்லை. அதற்கு மூல காரணம் நம் கையுடன் ஒரு உடல் உறுப்பு போல இருக்கும் இந்தத் திறன்பேசிதான். நான் அதைப் பழிக்கவில்லை. அது நமது அறிவுத் திறனை வளர்க்க, சந்தேகங்களைத் தீர்க்க Read More …
உறவில் விரிசலை உருவாக்கும் ஊடகம்
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ஊடகங்கள் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குiwறைக்கின்றது என்று சொல்லுகிறார்கள்.இதைப் படிப்பவர்கள் ஆச்சர்யப்படலாம் ஆனால் இதுவே உண்மை, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், இருபது வருடங்கள் மக்களின் உடற் சீர் நிலை இயக்கத்தை கவனித்து வருகிறார்கள். இதில் நூறில் எண்பது விழுக்காடு மக்களுக்கு உடல்நிலையில் மிகப்பெரிய மற்றங்கள் ஏற்பட்டுள்ளன. Read More …
IMPACT OF CINEMA ON LIFE
Cinema is an extremely popular source of entertainment world wide. Numerous movies are produced each year and people watch these in large numbers. Cinema impacts our life both positively and negatively. Positive impact of cinema on students: Movies cater to Read More …
JOURNALISM AS A PROFESSION
Journalism is a profession where you have to be more disciplined and well equipped. We have to be more informative. We have to refer to a lot of books and know more about our ancient history. This is the only Read More …
COUNTRY LIFE VS VILLAGE LIFE
Nowadays, it is common amongst people to move to the cities from villages or towns. This happens because people believe that city has advanced facilities and hence a successful life is associated with the city. But what is life without Read More …
இன்ஃபினி பேச்சின் அனுபவங்கள்
என்னுடன் படிக்கும் மாணவிக்கு இன்ஃபினி பேச்சுப் பேசுவதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை மறுத்தாள். ஆதலால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு மேடையில் பேசும் முறை தெரியாது. இருந்தாலும் நான் பேசுவதற்கு ஒத்துக் கொண்டேன். முதலில் என் தமிழ் ஆசிரியரிடம் சரியாகப் பேசவில்லை. ஆனால் என் தமிழ் ஆசிரியர் என்னை ஊக்குவித்தார். முதன்முதலில் Read More …
வேளாண்மை என்னும் தெய்வம்
சூரியன் உதித்தால் பூக்கள் பூக்கும் மழை பெய்தால் தாகம் தணியும் தென்றல் தீண்டினால் உள்ளம் மகிழும் நிலம் இல்லையெனில் வாழ்வு இல்லை வானம் இல்லையெனில் vஎல்லையற்ற கனவுகளில்லை வேளாண்மையே நம் நாட்டின் முதுகெலும்பு வேளாண்மை உடைந்தால் நம் நாடென்னவாகும் நாமென்னவாவோம் சிப்பிக்குள் விழுந்த நீர் முத்தாகும் விதைத்த நிலத்தில் விழும் நீர் பயிராகும். முத்தாகும் நீரினை Read More …
ஆற்றலோடு செயல்படு
எல்லோர் மனமும் ஏதோ ஒன்றை, சாதிக்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. ஆனால் அதை நிறைவேற்றும் போது வரும் தடைகளை தாண்டுவதற்கு கடினப்படுகிறோம். எந்த செயல் எடுத்தாலும், தடை இல்லாமல் அமையப்போவதில்லை. ஒவ்வொருவர்க்கும் சாதிக்கும் எண்ணம் இருந்தால் அதில் வரும் தடைகளை தாண்டிடும் மனப்பக்குவமும் வரும். இது சாத்தியமல்ல. இது நடக்காது என்று நினைத்திருந்தால் எந்த Read More …
இந்தியாவும் வேளாண்மையும்
“கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி – விவசாயி” என்ற பாடல் வரிகளுக்கு இணங்க விளங்குகிறார்கள். விவசாயிகள் . இவ்வாறு இருக்க… எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. விவசாயிகள் தொழிலாளர்களா என்று, யார் அவன்? கடவுளாகப் போற்றப்பட வேண்டியவன். ஆனால் இப்போது அவன் தொழிலாளியாகக் கூட நினைக்கப்படவில்லை. மறைமுகமாகக் கொல்கின்றனர். ஏன் ? இந்தியாவை மறந்தீர்கள் Read More …