மழலை

கவலைகள் தெரியாத வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து வாழும் வானத்தின் பறவைகள். ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் சிந்திக்க வைக்கும் சிந்தனையாளிகள். மெல்லிய குரலில் மழலை மணம் துள்ளிய பேச்சில் பேசுவாய் தினம். சுட்டித்தனத்தின் சொந்தக்காரர்கள். ஒரு வார்த்தையில் எங்களை சிந்திக்க வைத்தாய் வாழ்க்கையை  வாழ அர்த்தம்  தந்தாய். சிந்திக்க வைக்கும் சிந்தனைப் பேச்சு உன்னோடு விளையாடி ரொம்ப Read More …

எண்ணமே வாழ்வு

 நம் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள் உண்டு.  விருப்பங்களும் உள்ளன.  ஆயினும், பிறரோடு உறவு கொள்கையில் அவர்களுக்கேற்றவாறு  நம்மை  மறைத்து, மாற்றிக் கொள்கிறோம்,  வளைந்து கொடுக்கிறோம்.  ஆனால், நம் மனசாட்சி நம்முடைய இயல்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.  நம் எண்ணங்களை பொறுத்தே நம் வாழ்வு அமையும்.  நம் எண்ணங்கள் நல்வழியில் பிறந்தால்  நம்மை நல்வழியில் நடத்திச் செல்லும்.  இதுவே  Read More …

உன்னால் முடியும்

உன் வெற்றி உன் கையில் ! முயன்றால் முடியாதது இல்லை. உன் எண்ணம் போல் வாழ்வு. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். பிறருக்கு தீங்கு நினைத்தால் அது உனக்கே . உன்னால் முடியும் என்று நீ எண்ணினால் எதுவும் சாத்தியமாகும். முடியாதது என்று எதுவும் இல்லை. நல்லதே நினை, நல்லதே நடக்கும். ரோனிஷா 9-ஆ  

உழவு நம் கனவு அதை நீயும் நனவாக்கு

உழவே உலகின் அச்சாணி அதைப் பார்த்து வாழ்த்துவாய் நீ. ஏரை நீயும் தூக்கிடுவாய்! மக்களின் வாழ்வை காத்திடுவாய்! உழவுத் தொழிலைப் பழக்கிடுவாய்! நாளைய உலகை உயர்த்திடுவாய்! உழவை நீயும் பழகு! அதில் வரும் உணவே மருந்து! உழவு வெறும் தொழிலல்ல அதுவே நம் உயிர். பேணிக் காத்திடுவோம்! ஏற்றம் பல பெற்றிடுவோம்! அ. நோவா ஜெய்சிங் 10-அ

சாகசப்பயணம்

கனவுகளை எண்ணிக்கொண்டே இருந்தால் அவற்றை நாம் விரைவில் அடையலாம்.  அப்துல் கலாம் அவர்கள், நம் போன்ற இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்றார்.  எனது கனவு, நான் என் வாழ்க்கையை  முழுமையுடன்,  சோதனைகளின்றி வாழ வேண்டும் என்பதாகும்.  ஆனால் வாழ்க்கை  என்றால்  சோதனைகள் இருந்தே தீரும்.    நான் எனது உயர்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இந்தியக் கடற்படையில் இணைந்து, கடற்படையில் Read More …

மரங்கள் கடவுளின் மறு உருவம்

மரங்கள், கடவுள் தந்த வரம்.மரம் விழுகிறது; காடுகள் அழிகிறது.  மரங்கள் அழிய நிறைய காரணங்கள் உள்ளன.  ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே காரணம் மனிதன்தான். கடவுளால் உண்டாக்கப்பட்ட மரத்தை மனிதர்கள் அழிப்பதற்கு உரிமை கிடையாது.  மரங்கள் நமது நண்பர்கள்.  நண்பர்களை  அழிக்கலாமா?   இப்படிப்பட்ட கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.  மரத்தை வெட்டுவது ஒரு கொலையைச் Read More …

இந்தியா முன்னேற்றத்தை நோக்கி

1947 வரை ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டுக் கிடந்த இந்தியா இன்று நிலாவிற்கு செயற்கைக் கோள்களைச்  செலுத்தி  ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளது.  உலகிலேயே ஏழாவது பெரிய நாடு. இரண்டாவது அதிகமான மக்கள் தொகையைக் கொண்டது இந்தியா.  இந்தியாவில் 50 சதவீதம் இளைஞர்களாகவே இருக்கின்றனர்.  இவர்கள் தான்,  இந்தியாவை வல்லரசாக்கும் முனைப்போடு செயல்பட்ட அப்துல் கலாம் ஐயாவின் கனவை Read More …

என் வழிகாட்டி

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு வழிகாட்டி உண்டு. வாழ்க்கையில் பெரிதாக சாதித்தவர்களுக்கும் கூட ஒரு வழிகாட்டி உண்டு.  பெரும்பாலும் வழிகாட்டி என நாம் கூறுபவர்கள் நம் பெற்றோர்,  ஆசிரியர்,  நண்பன் எனப் பலர்.  ஆனால் என் வாழ்க்கையின் வழிகாட்டியோ புத்தகம் ,  புத்தகம் ஒரு நல்ல நண்பன்.  புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றிவிடும்.  புத்தகம் நமக்கு Read More …

தாய்

நான் நேசித்த முதல் உயிர் நீ . நான் கண்ட முதல் ஓவியம் நீ  . நான் ரசித்த முதல்  பாடல் உன் தாலாட்டு  . என்னை இவ்வுலகிற்கு காட்டிய முதல் தெய்வம் நீ  . என் கண் கசிந்த போதெல்லாம் , மனம் உன்னையே தேடும். நான் உறங்கிய முதல் இடம் உன் கருவறை. Read More …

உறவைப் பேணுவோம்

தொலைபேசியை நோக்கிச் செல்லும் இந்த உலகில் நாம் மனிதனையும் அவனுடன் ஏற்பட்ட உறவையும் மறந்து விடுகிறோம்.  கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாய் வாழ்ந்த மனிதர்கள் இப்போது மனித உறவே வேண்டாம் என்று பணத்தின் பின் ஓடுகிறான்.  உறவினர்களோடு வாழ்ந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டு நாம் வாழ்ந்தால், நம் வாழ்வில் ஏற்படும் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.  உறவு Read More …