जहाँ चाह वहाँ राह

इस मुहावरे का अर्थ है मनुष्य जो पाने की इच्छा रखता है। वहाँ राह निकल ही आती है।  अतः हमें चाह करना नहीं छोड़ना चाहिए। जहाँ इच्छाशक्ति है वहाँ एक तरीका है जो एक पुरानी कहावत है जिसका अर्थ है Read More …

हमारी नदियाँ और हम

नदियाँ हमारे जीवन के लिए अत्यंत आवश्यक है। पानी नहाने, खाना पकाने, कपड़े धोने आदि के लिए बहुत ज़रूरी है। इसलिए संसार की सबसे पहली सभ्यता का जन्म नदियों के किनारे हुआ, जहाँ उनको जल की सुविधा उपलब्ध थी। जल Read More …

2050 में दुनिया

अब हम 2019 में जी रहे हैं। सब जगह में चोरी, हत्या, युद्ध और कानून भंग हो रहे हैं। ये सब क्यों हो रहे हैं ? सरकार के अनुसार ? आतंक के अनुसार ? नहीं, सिर्फ लोगों के कारण। ये Read More …

गाँव में मेरा एक दिन

अक्तूबर, मेरा सबसे प्यारा दिन क्योंकि मेरे परिवार के साथ सब मेरे नाना – नानी के गाँव गए थे। मैं बहुत ही खुश था।  बहुत देर की यात्रा के बाद हम वहाँ पहुँचे तो मेरे नानाजी हमको घर ले जाने Read More …

அம்மா

அம்மாஎன்றசொல்லிற்கு அர்த்தம்தந்தவள்நீ நீஎன்னைமுதன்முதலாகஅம்மாஎன்று அழைத்ததருணமதுஇன்னும் என்உணர்வுகளில்நீந்துகிறது. என்மகிழ்ச்சியானதருணங்களில்என்னுடன் கைகோர்த்துநின்றாய்! என்துன்பநாட்களில்எனக்குத்தூணானாய்! நல்வழிகாட்டியுமானாய் உன்னுடன்பயணித்தநாட்கள் என்வாழ்வின்பொன்னானநாட்கள் எல்லாம்முடிந்ததுஎன்றநிலையில் என்வாழ்நாளைமீட்டுத்தந்தவள்நீ! எனக்குநீவந்ததுஒருவரம் என்னைமனிதநேயமுள்ளஅன்பானதொரு பெண்ணாகமாற்றியதில்இன்பமே! நீதான்என்உணர்வு நீதான்என்உயிர் என்தந்தையும்நீயே! என்தோழியும்நீயே! என்றென்றும்நான்மகிழ்வுடன்பணியாற்றிட சாதனைகள்பலபடைத்திட வாழ்த்திடுவாய்! ரெ . இலதா நூலகஆசிரியை

பெண்ணே!

பாலின்நிறமும்நீ பாயும்புலியும்நீ காற்றில்சந்தனம்நீ காட்டுப்புயலும்நீ நிலவின்ஒளியும்நீ நெருப்பின்உணர்வும், நீ தணிக்கும்தென்றலும்நீ தகர்க்கும்பூகம்பம்நீ நதியின்சூழலும்நீ நடுவினில்சுனாமியும்நீ மெழுகின்மென்மையும்நீ மின்னல்கீற்றும்நீ அழகின்உருவம்நீ அமைதியின்பிறப்பிடம்நீ அடக்கத்தின்அகராதிநீ அன்பின்வடிவம்நீ புதுப்பிறவிஎடுப்பதும்நீ புதுமுகம்கொடுப்பதும்நீ பெண்ணேபோராடு பூமியைஇயக்கும்இயந்திரம்நீ C.பிரேமா கணினிஆசிரியை

மாணவப்பருவமென்னும் மாபெரும் சக்தி

இளமைப்பருவத்துடன் துடிப்புள்ளதும் எதையும் சாதிக்க வல்லது மானது வளரும் மாணவப்பருவமாகும்.இப்பருவமே மானிட வாழ்க்கையில் முக்கியமான பருவமாகக் கருதப்படுகிறது.இப்பருவத்தைச் சீராக அமைத்துக்கொண்டால் எதிர்காலவாழ்வு வளமாகும்.‘விளையும்பயிர்முளையிலேதெரியும்.’‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற கூற்றுகளுக்கு ஏற்ப இப்பருவத்தில் நாம் எதை விதைக்கின்றோமோ அதுவே பின்னாளில் நமக்குக்கதிராய்க் கிடைக்கும். அவை நல்ல குணங்களாக இருந்தாலும் சரி,தீயகுணங்களாக இருந்தாலும் சரி அதற்கேற்ற பலனை Read More …

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள் – அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் அறிவு, அழகு, வயது, தகுதி கடந்து அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். அச்சம் நீக்கும்; சினம் தவிர்க்கும்; நட்பு பலப்படும்; உறவு மேம்படும்; அகந்தை அகலும்; அகம் சிறக்கும்; அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் மதம், மொழி, இனம், நாடுகடந்து அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் போரைத் தவிர்க்கும் பொறாமை நீங்கும்; Read More …