காந்தி முயன்றதால் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. ஔவை முயன்றதால் ஆத்திசூடி கிடைத்தது. எடிசன் முயன்றதால் மின்விளக்குகிடைத்தது. திருவள்ளுவர் முயன்றதால் திருக்குறள் கிடைத்தது. நாம் முயன்றால் விண்ணையும் தொடலாம் முயற்சி திருவினையாக்கும்……… முயன்றால் முடியாததும் இல்லை கா. ஸ்டானிஷ் சாலமோன் X B
Category: Featured
அம்மா
நான் பார்த்த முதல் முகம் … நான் பேசிய முதல் வார்த்தை … நான் கண்ட சிறந்த நட்பு … நான் கண்ட அன்பின் முழு உருவம் …. கருணையின் முழு வடிவம்….. நான் மறக்கவே முடியாத ஒரே ஓவியம் அம்மா ! உலகில் மொத்தம் ஏழு அதிசயங்களா? இல்லை இல்லை. உலகில் ஒரே ஓர் Read More …
வெற்றிப் படிகள்
நிலா தூரம்தான். அதில் காலடி பதிக்கும் வரை. மலை உயரம்தான் அதன் உச்சியைத் தொடும் வரை. விண்வெளி வியப்பானதுதான் அதில் ஏவுகணை விடும் வரை. கடல்நீர் ஆழம்தான் பவளங்களைப் பார்க்கும் வரை. கற்றல் கடினமானதுதான் கற்ற பொருள் கைகொடுக்கும் வரை. ரோஜா முட்கள் நிறைந்ததுதான் அதன் வண்ணம் கண்டு வியக்கும் வரை. தோல்விகள் துன்பம்தான் அதில் Read More …
விழாக்களைக் கொண்டாடாதே விவசாயத்தைக் கொண்டாடு
இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம். தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் நமது மிக முக்கியமான தேவை உணவு. ஆனால் நம் விவசாயிகள் செய்யும் போராட்டமோ அல்லது அவர்களது துயரமோ அரசால் கண்டு கொள்ளப்படுவதில்லை.நமது அரசு விழாக்கள் கொண்டாடுவதில் காட்டும் அக்கரையை விவசாயத்தின் மீது காட்டியிருந்தால் நமது மாநிலம் செழித்திருக்கும். நமது நாட்டில் உள்ள மாநிலங்கள் சண்டை Read More …
இலட்சியத்துடன் போராடு
வலியில்லாமல் பலனில்லை…. என்பதை உணர்ந்தவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் சாதிப்பார்கள். சாதிப்பவர்களின் வாழ்கையில் ஆயிரம் வலிகள் இருக்கும். அவ்வலிகளைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் சாதிக்கும்போது வாழ்க்கையின் சுவையை உணர்வார்கள். நம் வாழ்க்கையில் வலிகள் வரும்போது நாம் துவண்டு போகாமல் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் போராட வேண்டும். நம் பள்ளிப்பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் நாம் துவண்டு போகும் Read More …
விண்ணைத் தாண்டி
இணையமும் , இளையத்தலைமுறைகளும்
இன்று உலகமே விரல் நுனிக்குள் வந்துவிட்டது என்று கூறலாம். இதற்கு முக்கிய காரணம் இணையமே. அதிக பரப்பளவு இடத்தையும் அதே நேரத்தில் அதிவேகமாகப் பயன்படுகிற தொலைத் தொடர்புச் சாதனம் இணையம் என்றால் அது மிகையாகாது. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பென்று கணினியைக் கூறலாம். அதன் அடுத்த கட்டமாக கணினி மூலம் உலகெங்கும் தொடர்புச் சாதனமாகப் Read More …
என் கனவு
என் கனவு மருத்துவத்துறையில் சிறப்பது. அதாவது கண் மருத்துவப் பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, எலும்புப்பிரிவு, அறுவைசிகிச்சைப் பிரிவு போன்ற பல பிரிவுகளில் ஒன்றினைத் தேரந்தெடுத்து அதில சிறந்த மருத்துவராகப் பணிபுரிவது. டாக்டர் அப்துல்கலாம் கூறியது போல் கனவு காணுங்கள். அப்போதுதான் வெற்றி பெறலாம் என்றார். அதைப் போல் நானும் கனவு காண்கிறேன் அதைச் சிறந்த முறையில் Read More …